அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹொலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் 96-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி
தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் கொலை செய்த கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிரியெல்ல பிரதேசத்தில்
யாழ்ப்பாணம் – சரசாலை பகுதியில் 4.5 லீற்றர் கசிப்புடன் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு தரிசனம் செய்து திரும்புகையில் சீத்த கங்குல பகுதியில் வைத்து திடீர்
தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாக, தொடர்ச்சியான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. நாளாந்த நீரின் தேவையும் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல்
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 109.56 ஏக்கர் காணி நேற்று (10) பொதுமக்களிடம் மீள
கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (11) ஆஜர்படுத்தப்பட்ட ‘ஹரக் கட்டா’ எனப்படும் நந்துன் சிந்தக, தங்காலை பழைய சிறைச்சாலையில் அமைந்துள்ள பயங்கரவாத
தற்போது சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. மொத்த விலை 600 ரூபாவாகவும், சில்லறை விலை 700 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. பாகிஸ்தான்
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி நேற்றைய தினம் காணி
கரையோரப் பாதையில் இயங்கும் ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. The post கரையோர ரயில் சேவை வழமைக்கு first appeared on
வெளிநாட்டில் உள்ள இலங்கை குற்றக் கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி
புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில்
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
திருத்தப்பட்ட மின்சார சபை சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது
load more