உளுந்துார்பேட்டை அருகே வழிகாட்டி பலகையில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.
திருப்பூர் பாண்டியன் நகரில் நாம் தமிழர் கட்சியில் பாராளுமன்ற வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சங்கராபுரம் அருகே கடைக்குள் புகுந்த ஆந்தைகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
நாமக்கல், பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த மக்கள் நலப்பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு
சேலம் மாவட்டம், மேட்டூரில் மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோலப்போட்டி நடைபெற்றது.
சென்னை எழும்பூரில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி. ஆர். பாண்டியன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம்
ஆஸ்கர் வரலாற்றில் முதன்முறையாக மேடையில் நிர்வாணமாக தோன்றினார் குத்துச்சண்டை வீரர் ஜான்சீனா. சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை ஜான்சீனா
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதாகி, காலாபட்டு மத்திய சிறையின் தனி செல்லில் அடைக்கபட்டுள்ள முக்கிய குற்றவாளி விவேகானந்தன் தற்கொலை
இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிற பிரிவை சேர்ந்தவர்கள் 3.5 % இடஒதுக்கீடு பெறும் வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற சாதி சான்றிதழ் வழங்கவும்
சங்கராபுரம் அருகே உரம் கலந்த தண்ணீரைக் குடித்த 10 ஆடுகள் பலி.
பவானிசாகர் அணையின் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 3300 கன அடியாக உள்ளது.
கச்சிராயபாளையத்தில் சாராயம் விற்றவர் கைது செய்து, சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரியில் ரேஷன் அரிசியை காரில் கடத்த முயன்ற நபர் தலைமறைவு. போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் கோபால்பட்டி அடுத்துள்ள செடிப்பட்டி ஆத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் சிறுவர்கள் முதல் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து
குமாரசாமிபேட்டை அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் மயானக் கொள்ளை பெருவிழா மின் ஒளி உடன் சுவாமி திருவீதி உலா பக்தர்கள் தரிசனம்
load more