பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் நான்காம் தேதி சென்னை திடலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதற்கு முன்பாக என் மண் என் மக்கள்
உலக பொருளாதாரத்தில் இந்தியாவை ஐந்தாவது இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு நகர்த்துவது எங்களது குறிக்கோள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் வழக்கத்தில் தமிழகத்தைச் சேர்ந்த திமுகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஜாபர்
திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரூபாய் 14 கோடி மதிப்பில் இரண்டு குட்ஷெட் யார்டை பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
போதை கடத்தல் விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே படகுகள் மூலம் சுமார் 110 கோடி
இரு புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கு மார்ச் 15-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான உயர் அதிகார குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி
மூன்று கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மோடி அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியால் நாட்டில் மதம் ஆன்மிகம் சார்ந்த மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
பிரதமர் மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்ட அகிலேஷ் யாதவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
போதை பொருள் புழக்கம் எதிர்கால தலைமுறையினரை அழித்து விடும் என கவர்னர் ஆர். என். ரவி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருக்கிறார்.
எனது முதல் வாக்கு நாட்டிற்காக பிரச்சாரம் நாடு முழுவதும் வேகம் பெற்று வரும் நிலையில், புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவின்
"தண்ணீர் பெண்" என்று கொண்டாடப்படும் ஷிப்ரா பதக் மற்றும் ஒரு துறவி உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்து தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் வரை தனது
load more