தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு முடிவுபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு
தேர்தல் ஆணையர் தனது பதவி ராஜினாமா செய்து விட்டார். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஒன்றிய அரசுகள் தேர்தலில் தலையிடக்கூடாது என்பதற்காக 3 தேர்தல்
தமிழ்நாட்டை பொருத்தவரைக்கும் போதை பொருள் புழக்கத்தை முழுக்க முழுக்க தடுத்து வைத்திருக்கிறோம். கஞ்சா பொருட்கள் ஒரு சென்ட் கூட விளைவிக்கப்படாத
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் ஆதித்தமிழர் பேரவை மத்திய மண்டலம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக்
இந்நிலையில் கடலில் 32 நாட்டிகல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் தன்னாட்சி கொண்ட அமைப்பாகத் தொடர வேண்டுமென்றால் தேர்தல் ஆணையர் நியமனம் நேர்மையாக நடைபெற வேண்டும் எனத் தீர்ப்பளித்த உச்ச
மேற்கு டெல்லியில் அமைந்துள்ளது விகாஸ்புரி என்ற பகுதி. இங்கு கேஷோபூர் ஜல் போர்டு என்று சொல்லப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு
இந்த சூழலில் இவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்க சென்றார். அப்போது இவருக்கு
நான் மேயராக இருந்தபோது தசை சிதைவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஓர் சிறப்பு பள்ளியினை தொடக்கி வைக்கப்பட்டது. தசை திறன் குறைபாடுள்ள
அன்புக்கொடி என்ற மதப்பிரிவையே உருவாக்கினார். அடித்தள மக்கள் அனைவருக்கும் தலைப்பாகை கட்டி விட்டார். பெண்கள் இடுப்பில் குடம் எடுக்கக் கூடாது என்று
திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும் Oscar விருது ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். இந்த விருந்தானது உலகம் முழுவதுமுள்ள படங்கள், அதன் வேலைகள் உள்ளிட்ட
load more