காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் 4 வழி சாலைக்காக பாலங்களின் ஓரம் போடப்பட்ட கான்கிரீட் சாலைகளில் இரும்பு கம்பிகள் அகற்றப்படாததால் விபத்து அபாயம்
லால்குடி, புள்ளம்பாடி பகுதிகளில் வரும் 12ம் தேதி போதை பொருள் கடத்தலால் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டன் துறையில் ரூபாய் 1.59 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி துவங்கியது.
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவில்ராமபுரம்-போழக்குடி வரை
முல்லைப் பெரியாறு அணையின் நீர் வரத்து 11 கன அடியாக உள்ளது.
மண்டபம் அருகே வேதாளையில் பகுதி நேர ரேஷன் கடையை காதர்பாட்சா முத்துராமலிங்கம், எம். எல்ஏ., திறந்து வைத்தார்.
ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 146 பணியாளர்களுக்கு ரூ.5.47 கோடி மதிப்பிலான பணிக்கொடையை அமைச்சர் காந்தி வழங்கினார்.
நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையில் ரோந்து பணிக்காக வழங்கப்பட்டிருக்கும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலர் வணிக வளாகத்தில் ரூ.2.12 கோடியில் மேற்கூரை அமைக்கும் பணியை அமைச்சர் துவக்கி வைத்தார்.
தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத்தில் 1947 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள நகை கடையில் வாடிக்கையாளர் போல வந்து தங்க நகைகளை திருடி சென்ற வாலிபர்களை போலீசார் சிசிடிவி பதிவுகளை கொண்டு
செங்கல்பட்டு மாவட்டம், கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திறந்தவெளியில் பாதுகாப்பின்றி போடப்பட்டுள்ள கம்பிகள்
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பாரத் சேவா அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
திருபுவனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், மக்கள்
load more