கிள்ளான், மார்ச் 9 – கிள்ளானில் ஹோட்டல் ஒன்றில் மேற்கொண்ட சோதனையில், 4,582 கிராம் எடையிலான 100 பேக்கட் போதைப் பொருளைப் போலீஸ் கைப்பற்றியிருக்கிறது.
குவாந்தான், மார்ச் 9 – சமூக வலைத்தளங்கள் வாயிலாக விளம்பரம் செய்து, 3 மாதங்களாக ‘ஜோராக’ செயல்பட்டு வந்த விபச்சாரக் கும்பல் பஹாங், குவாந்தானில்
கோலாலம்பூர், மார்ச் 9 – மலேசியத் தமிழ் காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து சிறந்த தமிழ் நூலுக்கான ‘பெருந்தமிழ்’ விருதை, பத்மபூஷன் கவிப்பேரரசு
கோலாலம்பூர், மார்ச் 9 – மலேசியாவை, அங்கீகரிக்கப்பட்ட உலக e-sports மையமாக உருவாக்கும் பெரு முயற்சியில், மலேசிய தொழில்முனைவர் மின்னணு விளையாட்டுச்
கோலாலம்பூர், மார்ச் 9 – சிவபெருமானுக்குரிய சிறப்பு விரதமான மகா சிவராத்திரியை உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் நேற்றிரவு விமரிசையாகக்
கோலாலம்பூர், மார்ச் 10 – ஸ்ரீ பெட்டாலிங்கிலுள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் தொப்புள் கொடியுடன் பிறந்த ஆண் சிசுவின் உடல் நேற்று
பெய்ஜிங் , மார்ச் 10 – சீனாவின் ‘Southern Airlines’ விமானத்தின் இயந்திரத்திற்குள் பயணி ஒருவர் நாணயங்களை வீசியதால், அந்த விமானம் நான்கு மணி நேரத்திற்கும்
கோலாலம்பூர், மார்ச் 10 – தாய்மொழிப் பள்ளிகள் மீதான விரிவான மதிப்பீடு, தேசியக் கல்வி முறையை மேம்படுத்துவதற்கான ஆழமான ஆய்வு மற்றும் ஒருங்கிணைந்த
கோலாலம்பூர், மார்ச் 10 – தாய்மொழிப் பள்ளிகள் தொடர்பில் கல்வியாளர் தியோ கோக் சியோங்கின் இனத்துவேச பேச்சைக் கொண்டதாக கூறப்படும் டிக் டோக் காணொளியை
புதுடில்லி, மார்ச் 10 -தமிழ் நாட்டை தளமாகக் கொண்டு மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலுள்ள போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புள்ள போதைப் பொருள்
load more