மின்னல் போல் ஒளிரும் இயல்புடையவள் பெண். அதனாலேயே ‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்றார். பெண்மையை போற்றும் வகையில்
கோவை ஈஷா மையத்தில், நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மகா சிவராத்திரி விழா இன்று காலை 6 மணி வரை உற்சாகமாகவும், வெகு விமர்சையாகவும் நடைபெற்றது. இது
ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் தயாரிக்க
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது. சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி. எனினும், மநீம மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக
கோடை காலம் துவங்கியுள்ளதால், பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், முதலமைச்சர் சித்தராமையா இல்லத்திற்கு டேங்கர் மூலம் தண்ணீர்
ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டதாக தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்டஅயலக
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும்
load more