தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அரசுப்பள்ளியில் பள்ளியில் புதிய ஆய்வகம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
நாகர்கோவிலில் அர்ச்சர் குடியிருப்பு கட்டிடத்தை காணொளி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சங்ககிரி அருகே அரசிராமணி சோழீஸ்வரர் திருக்கோயிலில் மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் வழிபாடு.
சங்ககிரியில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு போதை ஆசாமி அட்டகாசம் போலீசார் விசாரணை.
சேலம் மண்டல அளவில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் வருகின்ற 11ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் வாழைத்தார்கள் ரூ 2,96,753 ஏலம் போனது
பொதுமக்களுக்கு இடையூறாக புகை பிடித்த 13 பேருக்கு தலா ரூ.100 என மொத்தம் ரூ.1,300 அபராதம் விதித்தனர்.
கடந்த 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலின் 7 நாட்கள் திருவிழா மகா சிவராத்திரி முதல் துவக்கம். இரவு முழுவதும் பக்தர்கள் கண்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
ஓரிக்கை பாலாற்று குடிநீர் கிணற்றில் உள்ள மணலை அகற்றும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி உடல் மீட்பு
கடலூர் மாவட்டம், மீனாட்சிப்பேட்டையில் உள்ள அருள்மிகு காருண்ய ஈஸ்வரர் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆத்தூர் :கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ 96 லட்சத்திற்கு மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றது.
நாகர்கோவில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண்கள் விழிப்புணர்வு பைக் பேரணி நடைபெற்றது.
பழனி அண்ணாமலையார் உண்ணாமலை நாயகி அம்மன் திருக்கோவிலில் மகா சிவராத்திரி முதல் காலம் பூஜை நடைபெற்றது.
load more