கோட்டாபய ராஜபக்ஷவின் ‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சதி’ என்ற புத்தகம் நேற்று (07) வெளியிடப்பட்டு சில மணித்தியாலங்களில் முதல் அச்சு
மாத்தறையில் இருந்து மட்டக்களப்புக்கு விற்பனைக்காக கடத்தப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் பிக்கு ஒருவர் உட்பட இருவர் நேற்றிரவு
கற்பிட்டி – நுரைச்சோலை – பூலாச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ள்ளார். நுரைச்சோலை – பூலாச்சேனை பகுதியைச்
மூத்த ஊடகவியலாளரும் பிரபல வானொலி தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா வணிகசேகர காலமானார். அவர் இன்று காலை காலமானதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த
அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள்
கடந்த காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வகிபாகத்தை இந்நாட்டு கேலிச்சித்திரக் கலைஞர்கள் சித்தரித்த விதத்தை பாராளுமன்ற உறுப்பினர் வஜிர
கல்பிட்டி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு ஒன்று காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த படகு
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நிட்டம்புவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நிட்டம்புவ
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு, ஐ. எம். எவ்.
ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் இரண்டும் எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என
வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட இருவரை வவுனியா நீதவான் நீதமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் ஒரு இலட்சம் ரூபா சரீர
தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக மனநலம் கடுமையாக பாதிக்கப்படுவதாக மனநல மருத்துவர்கள் தெரிவித்தனர். வெப்பம் காரணமாக மக்கள் உடல் ரீதியாக
லங்கா சதொச நிறுவனம், 04 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளன. இதற்கமைய, 400 கிராம் பால்மா பைக்கட் ஒன்றின் விலை 125 ஓபாவினால்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில்
load more