டெல்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இளைஞர்களுக்கான 30 லட்சம் வேலைவாய்ப்பு உறுதி உள்பட வருகிற மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி
சென்னை: தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது என்று விமர்சித்த முன்னாள் முதல்வர்
டெல்லி: அரசின் எந்த முடிவையும் விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு ஒவ்வொரு விமர்சனத்தையும் குற்றமாகக் கருதினால் ஜனநாயகம் நிலைக்காது
சென்னை: தொகுதிப்பங்கீடு தொடர்பாக திமுக தொகுதி பங்கீடு குழு மீது அதிருப்தி அடைந்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், இன்று திமுக தலைவரும், முதலமைச்சரு
சென்னை: அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் கடனுதவி: தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்,
சென்னை: மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்று கூறி வந்த நிலையில், திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்து
சென்னை: தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரபல மென்பொருள் நிறுவன தலைவரான இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியை, மாநிலங்களவை
திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வடசென்னை மிக உய்ய அனல் மின் நிலையம்-3- ஐ நேற்று முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து
சென்னை: திமுக தலைமையிலான நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில், விசிகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில், விசிக தனிச்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-வில் நடைபெற்ற சிவராத்திரி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மின்சார விபத்தில் 14 சிறுவர்கள் சிக்கியதாகவும் அதில் 3 பேர்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு ரயில்வேயில் உள்ள மூன்று ரயில் நிலையங்கள் இன்று ஒருநாள் இளஞ்சிவப்பு நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த
நடிகர் அஜித்குமார் நேற்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக வந்தார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும்
சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தாம்பரம் – முடிச்சூர் – ஸ்ரீபெரும்புதூர் 4 வழிச்சாலையைத் திறந்து வைத்துள்ளார். முதல்வர் மு க ஸ்டாலின்
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம்
பெங்களூரில் உள்ள பிரபல உணவகம் ராமேஸ்வரம் கஃபே-வில் கடந்த வாரம் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் உணவக ஊழியர்கள் உள்ளிட்ட 10 பேர்
load more