கடந்த வருடம் பான் இந்தியா படமாக ஜவான் என்ற படத்தினைக் கொடுத்து ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகையே வாயடைக்க வைத்திருக்கிறார் இயக்குநர் அட்லி. காரணம்
சினிமாவில் நடிக்க வேண்டும் என்றாலே இன்று சத்துக்கள் மிகுந்த உணவினை உண்டு அதற்கேற்றாற் போல் உடற்பயிற்சி செய்து உடலினை முறுக்கேற்றி ஒவ்வொரு
நடிகர் அஜித் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலுக்கு திடீரென என்ன ஆனது என ரசிகர்கள் பதறி துடித்து
இன்று தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிவாஜி ராவ் என்ற ரஜினிகாந்தின் தனது முதல் பட அனுவத்தினை பழைய பத்திரிக்கை ஒன்றில் பகிர்ந்துள்ள
தமிழ் சினிமாவில் மண் மணம் சார்ந்த கதைகளையும், மென்மையான உணர்வுப் பூர்வமான கதைகளை எடுத்து ஹிட்கொடுக்கும் இயக்குநர்களில் குறிப்பிடத்தகுந்தவர்
திரைக்கதை மன்னன் பாக்யராஜின் இரண்டாவது படமான ஒரு கை ஓசை என்ற படத்தின் மூலம் சங்கிலி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமான முருகன் என்ற நடிகர்
தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே தாத்தா வேடங்களிலும், அப்பா வேடங்களிலும் நடித்து அந்தக் கதாபாத்திரங்களுக்குப் பெருமை சேர்த்த நடிகர்தான் வி. கே.
தமிழ் சினிமாவின் அழகான நடிகர்களில் ஒருவர் சுரேஷ். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழில் தான் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்து வெளியான லால் சலாம் திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் மத்தியில்
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த போது ஒரே ஒரு தவறு செய்த நடிகர் ஆனந்த் பாபு, பத்து வருடங்கள் சினிமாவிலேயே நடிக்க முடியாத நிலை இருந்தது. தமிழ்
கமல்ஹாசன் நடித்த ‘மன்மத லீலை’ என்ற திரைப்படத்தில் ராங் நம்பர் பார்கவி என்ற கேரக்டரில் நடிகை ஒய் விஜயா நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளாக மாறியவர்கள் ஏராளமானோர் இங்கே உள்ளனர். அந்த வரிசையில் மிக
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த், அபூர்வராகங்கள் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகி இருந்தார். கடந்த 47
காதலர் தினம் படத்தின் மூலம் அறிமுகமான லேகா வாஷிங்டன் பாலிவுட் நடிகரான இம்ரான் கான் என்பவரை காதலித்து வந்த நிலையில் தற்போது அவர் லேகாவை பற்றி
இன்று ஆன்மிக அன்பர்கள் அனைவரும் எதிர்பார்த்த நன்னாள் மகாசிவராத்திரி. இன்று இரவு எங்கெங்கும் சிவாலயங்களில் எல்லாம் விழாக்கோலம் பூணும்.
load more