பேலியகொட – நீர்கொழும்பு வீதியில் உள்ள கழிவு கால்வாயில் நேற்று (06) அடையாளம் தெரியாத சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பேலியகொட பொலிஸ்
வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி 785,000 ரூபா பண மோசடி செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். பலாங்கொடை –
கொழும்பு கஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்கத் தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
போலி வைத்திய நிலையம் ஒன்றை நடத்தி வந்த பியகம பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய நபர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த வைத்திய நிலையத்தை
மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டில் கைதான 4 சந்தேக நபர்களை கடும்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான
மின் கட்டண இணைப்புக்காக அறவிடப்படும் கட்டணத்தை நுகர்வோர் தவணை முறையில் செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி அங்கிருந்த கட்டித்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
கற்பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் நிசாந்த குமாரவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
அதிக சூரிய ஒளியுடன் வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து கண்களைப் பாதுகாக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண் வைத்திய நிபுணர் வைத்தியர் முதித
கோப் குழு தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். கோபா குழு தலைவராக போக்குவரத்து
கனடா – ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை தொடர்பாக 19 வயதான இலங்கையைச் சேர்ந்த
நீண்ட வார இறுதி நாட்களை கருத்திற் கொண்டு மலையாகம் மற்றும் வடக்கு ரயில் சேவைகளில் விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக ரயில்வே திணைக்களம்
நாட்டின் சில பகுதிகளில் இன்று (08) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ
மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள வீடு ஒன்றில் குப்பைக்குள் இருந்து குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
load more