அண்ணா தொழில் பூங்காவில் 10,000 பேருக்கு நேரடியாகவும், 20,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும், சிறு குறு தொழில் முனைவோருக்கு தொழில் கடன்
நத்தம் அருகே சமுத்திரப்பட்டியில் பேக்கரி குடோனில் பதிக்கி வைக்கப்பட்டிருந்த 376 கிலோ தடை செய்யபட்ட புகையிலை பொருள்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள்
திருப்புலிவனம் ஊராட்சியில் அம்மா பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணத்திற்கு வருகை தந்த அமைச்சர் கே . என். நேருவை எம். எல். ஏ அன்பழகன் தலைமையில் திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.
பழநி அருகே மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இணைவோம் மகிழ்வோம் திட்ட முகாம் நடந்தது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 3200 கன அடியாகவும் உள்ளது.
பாலவாடி ஊராட்சி கூரம்பட்டி கிராமத்தில் புதிய பகுதிநேர நியாயவிலைக் கடை எம்எல்ஏ எஸ்பி வெங்கடேஸ்வரன் திறந்து வைத்தார்.
குறிஞ்சிப்பாடி அருகே முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான மராத்தான் போட்டி நடைபெற்றது.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி அருகே வீடு புகுந்து திருடியவரை கைது செய்த போலீசார் ரூ.1 லட்சம் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை மீட்டனர்.
குழந்தை கடத்தலில் வட மாநிலத்தை சேர்ந்த நபர்கள் ஈடுபடுவதாக கூறி சமூக வலைதளத்தில் பொய்யான வதந்திகள் பரவி வருகிறதால் வடமாநிலத்தவர்களை தாக்க
தூத்துக்குடி சிப்காட்டில் பசுமை வெளி பூங்கா அமைக்கும் பணியை மாவட்ட வன அலுவலர் மு. மகேந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பேட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் கோவில் வாசல் அருகே அரசு பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
load more