விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் நாளை மறுநாள் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட வந்தபோது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் வரவேற்றார்.
கீழ்வேளூர் அருகே மது பழக்கத்திற்கு அடிமையான முதியவர் தீராத வயிற்று வலியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை
பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியில் தகராரை தட்டிக் கேட்டபோது கத்திக்குத்தி ஏற்பட்டு காயமடைந்த பாஜக பிரமுகர் சிகிச்சை பலனின்றி
ஆற்றில் உப்பு நீர் புகுவதை தடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மங்காடு ஆற்றுப்பாலம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தெரு விளக்கு அமைப்பதற்காக கவுன்சிலருக்கு நலச்சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
ஓமலூரில் பாமக மேற்கு மாவட்டம் சார்பில் கொள்கை விளக்கம் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சிறுகடம்பூர் முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜைஉயில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட எம்எல்ஏ நல்ல தம்பி.
கோவை தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணியினர் பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு செய்த திட்டங்கள் குறித்து பொள்ளாச்சி பகுதியில் உள்ள
“நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய “நீங்கள்
இடைக்கால நிவாரணமாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். போக்குவரத்து கழக
பிரதமர் வருகைக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.
ஆத்தூரில் புதிய சேவை சங்கமாக ஆத்தூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் துவக்க விழா நடைபெற்றது.
load more