தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவின் சார்பில் ஆதரவற்ற முதியோர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அருகே வயது மூப்பு காரணமாக பெண் யானை உயிருக்கு போராடி வரும் நிலையில் சுற்றி சுற்றி வரும் குட்டியானையின்
பெரம்பலூர் திமுக மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெகதீசன்,ஆட்சியரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினார் .
திமுக அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் சார்பில் 193 பேருக்கு ரூ.17.59 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
திருச்சி ஜங்ஷனில் பயணிகளின் தேவைக்காக ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்பும் வசதியை கோட்டை மேலாளர் அன்பழகன் தொடங்கி வைத்தார்
நாமக்கல் - டிரினிடி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு ஆணை.
சேலத்தில் சேவகன் அறக்கட்டளை சார்பில் பறவைகளின் தாகம் தீர்க்கும் இளைஞர்கள் தண்ணீர் நிரப்பி மரங்களில் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி அருகே தேசிய பறவையான மயில்களுக்கு பாட்டுப்பாடி பெண் ஒருவர் உணவளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நாசரேத்தில் ரூ.26 லட் சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
7 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்தவருக்கு 20 வருடம் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் போக்சோ சட்டத்தில் கைது.
மாநில அளவில் குழந்தைகளுக்கான திறந்தவெளி 2 வது சதுரங்க போட்டி திருவண்ணாமலையில் நடைபெற்றது
சேலம் அருகே கார் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டதால் வாலிபரை தாக்கிய மெக்கானிக் கைது.
load more