உலக உடல் பருமன் தினம் இன்று (04) அனுசரிக்கப்படுகிறது. உடல் பருமன், தொற்று அல்லாத நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாக சுகாதாரத் துறைகள்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
யாழ்ப்பாணம் – பலாலி கிழக்கு பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள 59 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்ட
ஹங்வெல்ல, நிரிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர்
டிஜிட்டல் முறைமைக்கமைய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஊடாக வழங்கப்படும் சேவைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளன. மோட்டார் வாகன
பாடசாலை போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களுக்கு விலைச் சூத்திரமொன்றை வழங்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி,
பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறப்படும் அதிபர் ஒருவரை தொம்பகஹவெல பொலிஸார் கைது செய்துள்ளனர். பாடசாலை சிற்றுண்டிச்சாலையில்
பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் சுற்றுலாப் பயணிகளுக்காக புறா தீவு தேசிய பூங்கா நேற்று திறந்து
பாடசாலை புத்தகப் பைகளின் எடையை குறைப்பதற்கான சுற்றறிக்கை இன்று (04) முதல் அமுலுக்கு வருகிறது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னதரவளை தோட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் (ராஜமணி) என்பவர் நேற்று (03) காணாமல் போயிருந்த நிலையில் இன்று (04) காலை
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக
இலங்கையின் தங்கச் சந்தையில் பதிவான தங்கத்தின் விலையின்படி, இன்று (04) 22 கரட் தங்கப் பவுன் ரூ.166,950.00 ஆகவும், 24 கரட் தங்கப் பவுன் ரூ. 182,050.00 ஆகவும் பதிவு
முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ்
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 9 கிலோ தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை
மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவுடன் இந்த கட்டணக்
load more