திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
குமாரபாளையத்தில் கீழே கிடந்த மொபைல் போனை போலீசில் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவரை அனைவரும் பாராட்டினர்.
சங்கராபுரம் அருகே கள்ளச்சாராயம் விற்றவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சி ஓப்பந்த தூய்மை பணியாளர்கள் 2 மாத சம்பளம் பாக்கி கேட்டு தரையில் அமர்ந்து தர்ணாவில்
நீலகிரி மாவட்ட இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 16வது நாளாக இன்று
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,93,963 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது
நத்தம் அருகே கோமனாம்பட்டியை சேர்ந்த இளம்பெண் மாயமானதாக பெண்ணின் தாய் நத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
சங்கராபுரம் அருகே காணாமல் போன மகனை கண்டுபிடித்து தருமாறு அவரது தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க வலியுறுத்தி அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷித் (ஏபிவிபி) அமைப்பினா் திருச்சியில் ஆா்ப்பாட்டத்தில்
கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை 4 வழிச் சாலைப் பணிக்காக சாலையோர மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
தருமபுரியில் வீரத்தமிழன் பேரவை சார்பாக இன்று நடந்த 4 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 400 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.
ஆத்தூரில் கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு காரணமாக மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தர்பூசணி வாங்கி செல்வதால் விற்பனை அமோகம்.
நிலப் பறவைகள் கணக்கெடுப்பு விவரங்களை வரும் 7ம் தேதி தமிழக வனத்துறை வெளியிடும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பவானிசாகர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 67.94 அடியாக உள்ளது.
load more