புள்ளம்பாடி அருகே கல்லக்குடியில் நடைபெற்ற ஜல்லிக் கட்டு போட்டியில் வெற்றிப் பெற்ற சிறந்த காளை உரிமையாளர்களுக்கு கார், ஜீப்,மோட்டார் பைக்
கடலூர் மாவட்டம்,ஆவினங்குடி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவரை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், கோபாலபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 1066 முகாம்களில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் மின்சார ரயில்கள் தினமும் ஒரு மணி வரை தாமதமாக இயக்குவதால் பயணியர் அவதிப்படுகின்றனர்.
முதுகுளத்தூர் அருகே விவசாய நிலத்தில் மிளகாய் செடிக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்துக் கேட்பு பணிகள் நிறைவு பெற்றதாக அக்குழுவின் உறுப்பினரும், திமுக தலைமைக் கழகச் செய்தி
மத்திய அரசு திட்டம் எது?, மாநில அரசு திட்டங்கள் எது ? என்று தெரியாமால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகின்றார். அவர் வாயால் வடை சுடுகின்றார்
தர்மபுரி மாவட்ட விவசாயிகளின் வனம் சார்ந்த குறைகளை தீர்ப்பதற்காக வரும் செவ்வாய் கிழமையன்று குறைதீர் முகாம் நடக்க இருப்பதாக வனத்துறை சார்பில்
ராமநாதபுரம் நகர்புற நல்வாழ்வு மையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை ஐந்து வயது உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தை நகர மன்ற
மாசி குண்டம் விழா நிறைவையொட்டி சின்ன ஓங்காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தமிழ்நாட்டு மக்களைப் பற்றி பிரதமர் கவலைப்படுவதில்லை. தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு எதுவும் செய்யவில்லை, எந்தவொரு திட்டமாக இருந்தாலும்
புதுக்கோட்டை மாவட்டம், காமராஜபுரம் பகுதியில் நடைபெற்ற போலியோ மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தனர்.
2.5 ஆண்டு கால திமுக ஆட்சியில் 1290 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 2500 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. கோவில் நிலங்களை
load more