பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடமிருந்து அதிகளவு புற்றுநோய் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அகில இலங்கை மருந்தக உரிமையாளர் சங்கத்தின்
காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடி கூட்டமொன்றை நடத்திய 30 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில்
யாழ். சாவகச்சேரி – ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த
தென் மாகாணத்தில் இன்று (01) துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் கல்விக்காக சிறந்த சேவையை ஆற்றிய முன்னாள்
ரமழான் பண்டிகையை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கான விசேட வர்த்தக வரி எதிர்வரும் சில தினங்களில் குறைக்கப்படும் என நிதி
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நீடித்து வரும் நிலையில் விரைவில் வடக்குக் காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக உலக உணவுத் திட்டம்
உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதிக பருமனாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் 220 மில்லியனுக்கும்
நாட்டில் இன்று இரு வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக இவ்வாறான
”இலங்கை முன்னோக்கிச் செல்வதற்கு பாரிய நவீனமயப்படுத்தல் அவசியம்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் தடவையாக
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை கடைப்பிடித்த குற்றச்சாட்டில் இருந்து வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் விடுதலை
பாணந்துறையிலுள்ள நிறப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் நேற்று பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. பாணந்துறை வடக்கு, சமகி மாவத்தை பகுதியில்
உடல்நல பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தன் என அழைக்கப்படும் சுதேந்திர ராசாவின் சடலம் இன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டுநாயக்க
உள்நாட்டு யுத்தத்தில் அனுபவம் பெற்ற நாடு என்ற ரீதியில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஒருபோதும் தயங்கி நிற்வேண்டிய அவசியம் இல்லை என
தலைமன்னார் – ஊர்மனை கிராமத்தில் 10 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 45 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும் என இலங்கை
load more