சியம்பலாண்டுவ பகுதியில் இன்று (29) காலை பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 28 பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலும் 14 பேர்
எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்காக இலங்கை அணி வீரர்கள் இன்று (29) அதிகாலை நாட்டை விட்டு சென்றனர். இன்று காலை
அதிக பெறுமதியான அரியவகை வலம்புரி சங்குடன் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு
கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்புச் சட்டமாக்குவதற்கான முன்மொழிவுக்கு பிரான்ஸ் செனட் ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று (28) இடம்பெற்ற வாக்கெடுப்பில்
மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அவரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழ்பவர்கள் தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான முயற்சியின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு
தனது மனைவியை கொலை செய்ததாக கூறப்படும் ஒருவர் மனைவி இறந்து 10 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுரலிய – மரகஹதெனிய பிரதேசத்தை சேர்ந்த
ரமழான் பண்டிகையை முன்னிட்டு பேரிச்சம் பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டங்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி எதிர்வரும் இரண்டு
புதிய பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இன்று (29) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு
புதிதாக எச். ஐ. வி. யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கு யாழ்பாணம் மாவட்ட நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக
எவ்வித நியாயமான காரணமும் இன்றி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக
ஒக்கம்பிட்டிய பிரதேசத்தில் அழுகிய நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. புத்தல – ஒக்கம்பிட்டிய பொலிஸ் எல்லைக்குட்பட்ட மாளிகாவில
இலங்கை தமிழரசுக் கட்சியின் 17வது தேசிய மாநாட்டை நடாத்துவதை தடுக்குமாறு கோரி இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவரால் திருகோணமலை
எதிர்வரும் மார்ச் மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் இடம்பெறாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி எரிபொருள் விலை தற்போதுள்ள நிலையிலேயே
load more