சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன்
சிவசேனா கடந்த 2022-ம் ஆண்டு இரண்டாக உடைந்தது. எம். எல். ஏ. க்களின் ஆதரவு அடிப்படையில் சிவசேனாவின் சின்னம் மற்றும் கட்சியை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு
முன்னாள் எம். பி. யான நடிகை ஜெயபிரதா மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது இரண்டு வழக்குகள் பதிவு
குஜராத்திற்கு கப்பல் மூலமும், படகு மூலமும் இதற்கு முன்பு பல முறை போதைப்பொருள் கடத்திவரப்பட்டுள்ளது. கப்பல்களில் கன்டெய்னர் மூலம்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் விரைவில் காலியாகவிருக்கும் 56 இடங்களுக்கு பிப்ரவரி 27-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் முன்பு அறிவித்திருந்தது.
தி. மு. க கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முற்றுபெறாத இச்சூழலில் `நான் சிதம்பரத்தில்தான் போட்டியிடுவேன்” என விடுதலை சிறுத்தைகள் கட்சித்
பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா 2022-ம் ஆண்டு மே 29-ம் தேதி பட்டப்பகலில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். பஞ்சாப் அரசு வி. ஐ. பி-க்களுக்கு கொடுத்து வந்த
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி முதல் இஸ்ரேல் - காஸா போர் நடந்து வருகிறது. ஐ. நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளும்
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கு இடையே திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமணத்திற்கு
அகமதாபாத்தில் அமைந்துள்ள இந்திய பன்னாட்டு மருந்து நிறுவனமான காடிலா ஃபார்மாசூட்டிகல்ஸ் (Cadila Pharmaceuticals), வைட்டமின் டியின் முதல் ஏக்வியஸ் இன்ஜெக்ஷனை (Aqueous
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சாதிய வன்கொடுமைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல்
Bank Fraud: வங்கிகளில் பணத்தை போட்டு வைப்பவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் வங்கி மேலாளரை அணுகுவது வழக்கம். ஆனால், வங்கி மேலாளரே தனது வைப்பு நிதி
பிரதமர் மோடி இரண்டு நாள்கள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்திறங்கினார். இதில், திருப்பூரில் நேற்று அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரையை
மூன்றாவது முறையாக மோடிதான் பிரதமர் என ஆருடம் தெரிவிக்கிறார்கள், பா. ஜ. கவினர். மறுபக்கம் அவரை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணியை
load more