நத்தம் மாரியம்மன் கோயிலில் நடந்த மாசிப் பெருந்திருவிழாவில் சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்க்கிடன் செலுத்தினர்.
திருநெல்வேலியில் மோடி வருவதை முன்னிட்டு கருப்புக்கொடி காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு
திருவண்ணாமலை மாவட்டம், குருவிமலை - காலூர் கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே புதியதாக உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை சட்டமன்ற
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஒன்றியத்தில் எம்பி ஞான திரவியம் மின்விளக்குகளை துவங்கி வைத்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் வைக்கப்பட்ட பிரதமர் மோடி வரவேற்பு பேனர்களை அகற்ற கோரி திமுகவினர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் மனு
ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவிப்பு.
திருமயம் அருகே தெருக்கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் அரசின் வேளாண் திட்டங்கள் விளக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ரோட்டில் தாறுமாறாக ஓடிய வாகனம் டீ கடைக்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி சையத் சங்கால்ஷா காதர்வலி அவுலியா தர்காவில் சந்தனக்கூடு மற்றும் உருஸ் திருவிழா வான வேடிக்கைகளுடன் வெகு விமரிசையாக நடந்தது.
பிரதமர் மோடி நிகழ்வில் பள்ளி மாணவர்களுக்கு பரிசு.
புதுக்கோட்டை மாவட்டம், வத்தம்பட்டியில் நடைபெற்ற கபடி போட்டியில் 24 மாவட்டங்கள் பங்கேற்றன.
கோவையில் முன் விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
பாஜக கூட்டணி குறித்து பேசிய எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்
ஆத்தூர் நகராட்சி பகுதியில் திமுகவினர் இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் கண்டா வர சொல்லுங்கள் என போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
load more