புதிதாக 2,000 கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள பொது நிர்வாக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது
பாராளுமன்ற உறுப்பினர் உந்திக பிரேமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான கடிதம் இன்று (27) காலை சபாநாயகரிடம்
13 வயது சிறுமியை உணவு பொருள் விற்பனையில் ஈடுபடுத்திய அவரது பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு, யாழ்ப்பாண பொலிஸாருக்கு யாழ். நீதவான்
பசறை நகரில் பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட வயோதிப பெண் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்துள்ளார். காயமடைந்த அவர் பசறை
சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சகோதரியும், சகோதரன் ஒருவரும் கத்திகுத்துக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில்
இந்திய மீனவர்கள் விடயம் தொடர்பில் அழுத்தங்கள் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அமைச்சு
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
காஸா வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் “காஸா சிறுவர்களுக்கான நிதியம்” திட்டத்தை
கம்பளை பிரதேசத்தில் காணாமல் போன இளம் காதலர்கள் இருவர் பொலிஸ் காவலில் எடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கணவன்
மாத்தறை கொடவில நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கொடவில
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்து, அண்மையில் விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் என்கிற சுதேந்திர ராஜா
புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆற்றங்கரை வீதியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புத்தள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (27) அவ்வவ்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்
களுத்துறை தேசிய சுகாதார நிறுவகம் மற்றும் பேருவளை வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்களினால் நேற்று (27) இரவு களுத்துறை நகரில் உள்ள
மஹாபாகே பகுதியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். சம்பவ
load more