kizhakkunews.in :
ஆந்திராவில் கட்சி மாறிய 8 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் 🕑 2024-02-27T06:46
kizhakkunews.in

ஆந்திராவில் கட்சி மாறிய 8 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்

ஆந்திராவில் கட்சி மாறிய 8 எம். எல். ஏ. க்களை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர்

சமாஜ்வாதி கட்சியின் தலைமைக் கொறடா மனோஜ் பாண்டே ராஜினாமா 🕑 2024-02-27T06:46
kizhakkunews.in

சமாஜ்வாதி கட்சியின் தலைமைக் கொறடா மனோஜ் பாண்டே ராஜினாமா

சமாஜ்வாதி கட்சியின் தலைமை கொறடா மனோஜ் பாண்டே ராஜினாமா

சால்வையை வீசிய சிவகுமார்: விளக்கமளித்த பத்திரிகையாளர் கா.சு. வேலாயுதன் 🕑 2024-02-27T07:19
kizhakkunews.in

சால்வையை வீசிய சிவகுமார்: விளக்கமளித்த பத்திரிகையாளர் கா.சு. வேலாயுதன்

காரைக்குடி நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்ற விளக்கத்தைப் பத்திரிகையாளர் கா.சு. வேலாயுதன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.காரைக்குடியில்

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய ஆறு இந்திய மீனவர்கள் 🕑 2024-02-27T07:34
kizhakkunews.in

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய ஆறு இந்திய மீனவர்கள்

தமிழகத்தில் 6 இந்திய மீனவர்கள் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பினர்

வெற்றிகரமாக நிறைவடைந்த அறுவை சிகிச்சை: புகைப்படங்களை வெளியிட்ட ஷமி 🕑 2024-02-27T07:55
kizhakkunews.in

வெற்றிகரமாக நிறைவடைந்த அறுவை சிகிச்சை: புகைப்படங்களை வெளியிட்ட ஷமி

ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமி பங்கேற்கமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக ஒருநாள் உலகக்

சிதம்பரத்தில்தான் போட்டி: திருமாவளவன் அறிவிப்பு 🕑 2024-02-27T08:06
kizhakkunews.in

சிதம்பரத்தில்தான் போட்டி: திருமாவளவன் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.அரியலூரில்

நியூசி. வேகப்பந்து வீச்சாளர் நீல் வேக்னர் ஓய்வு 🕑 2024-02-27T08:33
kizhakkunews.in

நியூசி. வேகப்பந்து வீச்சாளர் நீல் வேக்னர் ஓய்வு

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான நீல் வேக்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வரும் 29

பாஜகவுக்கு வருமாறு நாங்கள் யாரையும் அழைக்கவில்லை: அண்ணாமலை 🕑 2024-02-27T09:04
kizhakkunews.in

பாஜகவுக்கு வருமாறு நாங்கள் யாரையும் அழைக்கவில்லை: அண்ணாமலை

பாஜகவுக்கு வருமாறு தாங்கள் யாரையும் அழைக்கவில்லை என்றும் வருபவர்கள் தாமாகவே வருகிறார்கள் என்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை

ரஞ்சி கோப்பை: 78 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த மும்பை வீரர்கள் 🕑 2024-02-27T09:58
kizhakkunews.in

ரஞ்சி கோப்பை: 78 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த மும்பை வீரர்கள்

பரோடா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 மற்றும் 11-ம் வரிசையில் களமிறங்கிய கோட்டியன் மற்றும் தேஷ்பாண்டே ஆகியோர் சதம் அடித்து சாதனை படைத்தனர்.மும்பை -

விண்வெளிக்குச் செல்லும் வீரர்களை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி 🕑 2024-02-27T10:14
kizhakkunews.in

விண்வெளிக்குச் செல்லும் வீரர்களை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் 4 விண்வெளி வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார்.இந்திய விமானப் படை விமானிகள் குரூப்

இந்தியாவில் 2036 ஒலிம்பிக்ஸ்: அனுராக் தாக்குர் நம்பிக்கை 🕑 2024-02-27T10:10
kizhakkunews.in

இந்தியாவில் 2036 ஒலிம்பிக்ஸ்: அனுராக் தாக்குர் நம்பிக்கை

உலகின் 'உள்ளடக்க கண்டமாக' இந்தியா இருக்கும்: WITT குளோபல் உச்சி மாநாடு 2024 இல் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

மலையாளிகளிடம் பாடம் கற்கலாமா? 🕑 2024-02-27T10:20
kizhakkunews.in

மலையாளிகளிடம் பாடம் கற்கலாமா?

எறும்பு - அருமையான படம். குழந்தை. குட்டியோடு குடும்பம் சகிதமாகப் பார்த்து நெகிழலாம். அம்மா இல்லாத ஒரு அக்காவும் தம்பியும், ஒரு மோதிரத்தைத் தொலைத்து

தமிழகத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்: பிரதமர் மோடி (முழு உரை) 🕑 2024-02-27T11:28
kizhakkunews.in

தமிழகத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்: பிரதமர் மோடி (முழு உரை)

தமிழ்நாட்டில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.என் மண், என் மக்கள் நடைப்பயணத்தின்

ரஞ்சி கோப்பை: அரையிறுதிக்குத் தகுதி பெற்ற விதர்பா, மும்பை அணிகள் 🕑 2024-02-27T11:37
kizhakkunews.in

ரஞ்சி கோப்பை: அரையிறுதிக்குத் தகுதி பெற்ற விதர்பா, மும்பை அணிகள்

அரையிறுதி ஆட்டங்களில் தமிழ்நாடு அணி மும்பையையும், விதர்பா அணி மத்தியப் பிரதேச அணியையும் எதிர்கொள்கின்றன.ரஞ்சி கோப்பை 2024 அரையிறுதிச் சுற்றை

எம்ஜிஆர்-க்குப் பிறகு நல்லாட்சியைக் கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே: பிரதமர் மோடி 🕑 2024-02-27T11:47
kizhakkunews.in

எம்ஜிஆர்-க்குப் பிறகு நல்லாட்சியைக் கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே: பிரதமர் மோடி

எம்ஜிஆர் ஆட்சிக்குப் பிறகு தமிழ்நாட்டில் நல்லாட்சியைக் கொடுத்தது ஜெயலலிதா மட்டும்தான் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.என் மண், என்

load more

Districts Trending
திமுக   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   தொழில்நுட்பம்   பாஜக   சமூகம்   பேச்சுவார்த்தை   தொகுதி பங்கீடு   கச்சா எண்ணெய்   சந்தை   திரைப்படம்   தட்டுப்பாடு   எரிபொருள்   பிராந்தியம்   சிகிச்சை   போராட்டம்   அரசியல் வட்டாரம்   சினிமா   திருமணம்   வரலாறு   நீதிமன்றம்   போர்ச்சூழல்   விஜய்   தேர்வு   தவெக   தேர்தல் ஆணையம்   பொருளாதாரம்   வழக்குப்பதிவு   கருத்து விகடன்   திமுக கூட்டணி   பிரதமர் நரேந்திர மோடி   விமர்சனம்   கிழக்கு நாடு   விசிக   திரையரங்கு   தொழுகை   விளையாட்டு   காங்கிரஸ்   கோயில்   அரசியல் கட்சி   தொண்டர்   விலை உயர்வு   வணிகம்   உலக நாடு   ஈரானிய   பயணி   ஹார்முஸ் ஜலம்   எடப்பாடி பழனிச்சாமி   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   வெளிநாடு   விமானம்   புகைப்படம்   அச்சுறுத்தல்   வாட்ஸ் அப்   தேர்தல் களம்   எதிர்க்கட்சி   நகர்வு   பிரச்சாரம்   ஸ்டாலின்   மழை   மாணவர்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   பெட்ரோல்   முதலமைச்சர்   மருத்துவர்   வெளியீடு   இறக்குமதி   கலைஞர்   வாக்காளர்   தமிழக அரசியல்   தலைமுறை   கட்டணம்   கொலை   எக்ஸ் தளம்   சமூக ஊடகம்   உள்துறை அமைச்சர்   இஸ்லாமியம்   மொழி   திமுக தலைமை   மேற்கு ஆசியா   சேனல்   சுதந்திரம்   திருமாவளவன்   அமித் ஷா   ஐபிஎல் போட்டி   வளைகுடா நாடு   சமூக ஆர்வலர்   எட்டு   அமமுக பொதுச்செயலாளர்   போர் பதற்றம்   சென்னை சூப்பர் கிங்ஸ்   கிரிக்கெட்   தொலைப்பேசி   நட்சத்திரம்   நகை   ரூபாய் மதிப்பு   அமெரிக்கா அதிபர்   அரசியல் களம்   ஹார்முஸ் நீரிணை   கப்பல் போக்குவரத்து  
Terms & Conditions | Privacy Policy | About us