டாடா குழுமத்தின் சந்தை மூலதனம் இந்த ஆண்டு பிப்ரவரியில் தோராயமாக 365 பில்லியன் டாலராக இருந்தது. சமீபத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானின்
ரஷ்யா யுக்ரேன் போர் இரண்டாண்டுகளை எட்டியுள்ளது. இந்நிலையில் முன்களத்தில் பணியாற்றிய யுக்ரேன் ராணுவ மருத்துவ குழுவினர் இழந்தவை என்ன?
இலங்கை கடற்படை கைது செய்யும் தமிழ்நாடு மீனவர்களை தண்டிக்க இலங்கை அரசு புதிய நடைமுறையை செயல்படுத்தியுள்ளது. இதனால், தமிழ்நாடு மீனவர்கள்
அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் நிலவில் தளம் அமைக்க போட்டாபோட்டியில் இறங்கியுள்ளன. இதற்காக, அந்நாடுகள் தனியார் நிறுவனங்களுடன்
டெல்லியில் போதைப்பொருள் கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டிலும் வென்றதன் மூலம் தொடரையும் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த டெஸ்டில் ஒரு கட்டத்தில் 36
அமலாக்கத் துறை சோதனைகள் ஒருபுறமிருக்க, நீதிமன்றங்களிலும் தி. மு. க. அமைச்சர்கள் மீதான வழக்குகள் தீவிரமடைந்திருக்கின்றன. இதனை எப்படி எதிர்கொள்ளப்
ஐசிஐசிஐ வங்கியில் வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கில் இருந்து கிளை மேலாளரே 16 கோடி ரூபாயை எடுத்து மோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பணம் அல்லது செல்வத்துடன் மனிதனின் மனநிலையின் தொடர்பை மிகச் சில படைப்புகளே விளக்குகின்றன. இந்த உறவு `நடத்தை நிதி` (behavioral finance) என்று அழைக்கப்படுகிறது.
இந்த சிறப்பு சக்கர நாற்காலி, நடக்க இயலாதவர்கள் படிக்கட்டுகளில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் உதவும். ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள பழமையான
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் கூட்டணிகளை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. கட்சிகளுக்குள் என்ன நடக்கிறது?
மேற்கு வங்க சந்தேஷ்காலி பகுதியில் பெண்களுக்கு தொடர் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்ததாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மூன்று பேர் மீது
load more