யூடியூப் மூலம் பிரபலம் அடைந்த பரிதாபங்கள் கோபி, சுதாகர் நடிப்பில் 'கோடியில் இருவர்' வலைத்தொடரின் (Web Series) முதல் பகுதி இன்று வெளியாகிறது. 'கோடியில்
மத்திய அரசும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பாராமுகமாக இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.கடந்த டிசம்பரில் பெய்த
கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்காக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 5 புறநகர் ரயில்களின் சேவை கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு
மக்களவைத் தேர்தல் வரவுள்ளதால் அடுத்த மூன்று மாதங்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி கிடையாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.110-வது மன் கி
நடுவரை விமர்சித்த காரணத்துக்காக இரண்டு டி20 ஆட்டங்களில் விளையாட வனிந்து ஹசரங்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இலங்கை - ஆப்கானிஸ்தான் இடையிலான
சென்னையில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளைஞர், பெண்ணின் உறவினர்களால் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை பள்ளிக்கரணை பகுதியைச்
சர்வதேச அளவில் இயங்கி வந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் தில்லியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவால்
இந்திய அணி மூன்றாவது நாள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. இந்த டெஸ்டில் வெற்றி பெற இந்திய அணிக்கு 152 ரன்கள்
போதைப் பொருள்கள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
கோவையில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 7 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு
மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே உடன்பாடு
குஜராத்தின் துவாரகாவில் பல வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து கடலுக்குள்
11 பந்துகள் மீதமிருந்த நிலையில் மும்பை அணி இலக்கை எட்டி, 2-வது வெற்றியை பெற்றது.மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் குஜராத்
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலில்
முறைகேடு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்தது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2008-ல் தமிழ்நாட்டின் கூட்டுறவுத்
load more