திருநெல்வேலி மாவட்டம், பர்கிட்மாநகரம் பள்ளியில் ஆண்டு விழாவில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
நித்திரவிளை அருகே பியூட்டி பார்லரில் சிறுவனிடம் ஆபாச படங்களை காட்டி அத்துமீறியதால் அசாம் மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.
நிலுவைத்தொகையை வழங்க கோரி கள்ளக்குறிச்சி கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் ஒரு பெண், நான்கு வயது சிறுவன் உள்பட மூவர் படுகாயமடைந்தனர். போலீசார் வழக்கு பதிவு.
நாகர்கோவிலில் நீதிமன்ற ஊழியரின் பைக்கை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
மின்சார வாரியத்தை மூன்றாக பிரிக்க கூடாது என வலியுறுத்தி குமாரபாளையத்தில் சி. பி. எம். சார்பில் மின்வாரிய அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தமுமுக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
மயிலாடுதுறை நகரில், கிளீன் மயிலாடுதுறை கிரீன் மயிலாடுதுறை,இந்த திட்டத்தின் கீழ் தூய்மை பணி துவக்கம்.
கள்ளக்குறிச்சி வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
சேலம் விநாயகா மிஷன்ஸ் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பட்டப்படிப்புகளுடன் கூடுதல் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியில் 16-வது ஆண்டாக 'ஹிலாரியோ 24' எனும் பெயரில் பல்வேறு கல்லூரிகளுக்கும் இடையேயான கலைத் திறன் போட்டிகள் நடந்தன.
சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக பணியாற்றி வந்தவர் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டராக இடமாற்றம்
சொரகுளத்தூர் பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவரிடம் பன்றி, வெடிகுண்டு, வாகனம் கைப்பற்றி அவர்களை கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி 4-ம் வகுப்பு மாணவன் பலி. போலீசார் விசாரணை
load more