tamil.madyawediya.lk :
பூஸா சிறைச்சாலையிலிருந்து மீண்டும் கைப்பேசிகள் மீட்பு 🕑 Thu, 22 Feb 2024
tamil.madyawediya.lk

பூஸா சிறைச்சாலையிலிருந்து மீண்டும் கைப்பேசிகள் மீட்பு

பூஸா சிறைச்சாலையிலிருந்து கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர்.

பெலியத்த துப்பாக்கிச்சூடு: இரு சந்தேக நபர்கள் உட்பட 13 பேர் கைது 🕑 Thu, 22 Feb 2024
tamil.madyawediya.lk

பெலியத்த துப்பாக்கிச்சூடு: இரு சந்தேக நபர்கள் உட்பட 13 பேர் கைது

பெலியத்த பகுதியில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் உட்பட 13 பேர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

400 ரயில் பாதுகாப்பு கடவைகளை அமைக்க தீர்மானம் 🕑 Thu, 22 Feb 2024
tamil.madyawediya.lk

400 ரயில் பாதுகாப்பு கடவைகளை அமைக்க தீர்மானம்

400 ரயில் பாதுகாப்பு கடவைகளை அமைக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எச். எம். கே. டபிள்யூ. பண்டார தெரிவித்தார். நிதி அமைச்சுடன் நேற்று (21)

சீஷெல்ஸ் கடற்பரப்பில் மீன்பிடித்த இலங்கை பிரஜைக்கு 41,000 டொலர் அபராதம் 🕑 Thu, 22 Feb 2024
tamil.madyawediya.lk

சீஷெல்ஸ் கடற்பரப்பில் மீன்பிடித்த இலங்கை பிரஜைக்கு 41,000 டொலர் அபராதம்

சீஷெல்ஸ் நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கைதான இலங்கை பிரஜை ஒருவருக்கு 41,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்து

மார்ச் முதல் பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு 🕑 Thu, 22 Feb 2024
tamil.madyawediya.lk

மார்ச் முதல் பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு

ஆரம்பப்பிரிவில் தரம் 1 முதல் 5 வரை கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த மாதம் முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி

மஹிங்கனையில் கசிப்பு உற்பத்தி செய்த ஒருவர் கைது 🕑 Thu, 22 Feb 2024
tamil.madyawediya.lk

மஹிங்கனையில் கசிப்பு உற்பத்தி செய்த ஒருவர் கைது

மஹியங்கனை – குகுலாபொல பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று (21) சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டது. மூன்று

மனைவிக்கு பரிசளிக்க தங்க நகை திருடிய நபர் கைது 🕑 Thu, 22 Feb 2024
tamil.madyawediya.lk

மனைவிக்கு பரிசளிக்க தங்க நகை திருடிய நபர் கைது

காதல் மனைவிக்கு பரிசளிப்பதற்காக திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபரும், அவருக்கு உடந்தையாக செயற்பட்ட பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது

வவுனியாவில் கடந்த 5 வருடங்களில் 67 யானைகள் பலி 🕑 Thu, 22 Feb 2024
tamil.madyawediya.lk

வவுனியாவில் கடந்த 5 வருடங்களில் 67 யானைகள் பலி

வவுனியா மாவட்டத்தில் 2019ம் ஆண்டு தொடக்கம் 2024 வரை 67 யானைகள் பலியாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. செட்டிகுளம்,

‘வெலிவிட்ட சுத்தா’ கைது 🕑 Thu, 22 Feb 2024
tamil.madyawediya.lk

‘வெலிவிட்ட சுத்தா’ கைது

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘வெலிவிட்ட சுத்தா’ எனப்படும் நபர் கடுவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது

பதுளை நகரில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்பு 🕑 Thu, 22 Feb 2024
tamil.madyawediya.lk

பதுளை நகரில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்பு

பதுளை நகரின் மத்தியில் இன்று (22) ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சடலம்

மனித புதைகுழி அகழ்வு பணியை முன்னெடுக்க போதிய நிதி இல்லையாம் 🕑 Thu, 22 Feb 2024
tamil.madyawediya.lk

மனித புதைகுழி அகழ்வு பணியை முன்னெடுக்க போதிய நிதி இல்லையாம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தலைமையில்

அடுக்குமாடி குடியிருப்பின் 7 ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து பெண் பலி 🕑 Thu, 22 Feb 2024
tamil.madyawediya.lk

அடுக்குமாடி குடியிருப்பின் 7 ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து பெண் பலி

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 7வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மிலாகிரிய அவென்யூ – ஏஷியன் கோர்ட் மார்ட்

இரவு நேரப் பொருளாதாரத்தின் மூலம் அந்நிய செலாவணியை அதிகரிக்கலாம்! 🕑 Fri, 23 Feb 2024
tamil.madyawediya.lk

இரவு நேரப் பொருளாதாரத்தின் மூலம் அந்நிய செலாவணியை அதிகரிக்கலாம்!

இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70% வரை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா

கச்சத்தீவு திருவிழா இன்று ஆரம்பம் 🕑 Fri, 23 Feb 2024
tamil.madyawediya.lk

கச்சத்தீவு திருவிழா இன்று ஆரம்பம்

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாயலத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகின்றது. இன்றும் நாளையும் இடம்பெறும் இந்த திருவிழாவுக்கான சகல

யாழில் இருவர் மீது வாள்வெட்டு 🕑 Fri, 23 Feb 2024
tamil.madyawediya.lk

யாழில் இருவர் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் நேற்றையதினம் வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்

load more

Districts Trending
திமுக   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   தொழில்நுட்பம்   சமூகம்   பாஜக   பேச்சுவார்த்தை   தொகுதி பங்கீடு   கச்சா எண்ணெய்   ராணுவம்   சந்தை   பிராந்தியம்   தட்டுப்பாடு   எரிபொருள்   திரைப்படம்   விஜய்   கருத்து விகடன்   பொருளாதாரம்   போராட்டம்   தவெக   அரசியல் வட்டாரம்   சிகிச்சை   திருமணம்   போர்ச்சூழல்   நீதிமன்றம்   சினிமா   தேர்வு   தேர்தல் ஆணையம்   வரலாறு   விமர்சனம்   பிரதமர் நரேந்திர மோடி   தொழுகை   உலக நாடு   டிஜிட்டல்   விளையாட்டு   திமுக கூட்டணி   வழக்குப்பதிவு   கிழக்கு நாடு   திரையரங்கு   அரசியல் கட்சி   வாக்காளர்   வெளிநாடு   பயணி   ஹார்முஸ் ஜலம்   விசிக   எடப்பாடி பழனிச்சாமி   கோயில்   ஐபிஎல்   தொண்டர்   விலை உயர்வு   தமிழக அரசியல்   விமானம்   அச்சுறுத்தல்   மருத்துவமனை   காங்கிரஸ்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   தேர்தல் களம்   ஈரானிய   புகைப்படம்   அமெரிக்கா அதிபர்   சமூக ஊடகம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   நகர்வு   பலத்த   பிரச்சாரம்   மாணவர்   மழை   எக்ஸ் தளம்   வெளியீடு   ஸ்டாலின்   நோன்பு பெருநாள்   கொலை   வணிகம்   வாட்ஸ் அப்   எதிர்க்கட்சி   முதலமைச்சர்   மொழி   பெட்ரோல்   ரமலான் பண்டிகை   மருத்துவர்   வாடிக்கையாளர்   எட்டு   விமான நிலையம்   நகை   அரசியல் களம்   கேப்டன்   உள்துறை அமைச்சர்   வீச்சு   டொனால்டு டிரம்ப்   தலைமுறை   அமமுக பொதுச்செயலாளர்   பொழுதுபோக்கு   சேனல்   கடற்படை   திமுக தலைமை   அமித் ஷா   விருப்பமனு   இறக்குமதி   தமிழர் கட்சி   கலைஞர்  
Terms & Conditions | Privacy Policy | About us