பூஸா சிறைச்சாலையிலிருந்து கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர்.
பெலியத்த பகுதியில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் உட்பட 13 பேர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
400 ரயில் பாதுகாப்பு கடவைகளை அமைக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எச். எம். கே. டபிள்யூ. பண்டார தெரிவித்தார். நிதி அமைச்சுடன் நேற்று (21)
சீஷெல்ஸ் நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கைதான இலங்கை பிரஜை ஒருவருக்கு 41,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்து
ஆரம்பப்பிரிவில் தரம் 1 முதல் 5 வரை கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த மாதம் முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி
மஹியங்கனை – குகுலாபொல பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று (21) சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டது. மூன்று
காதல் மனைவிக்கு பரிசளிப்பதற்காக திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபரும், அவருக்கு உடந்தையாக செயற்பட்ட பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது
வவுனியா மாவட்டத்தில் 2019ம் ஆண்டு தொடக்கம் 2024 வரை 67 யானைகள் பலியாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. செட்டிகுளம்,
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘வெலிவிட்ட சுத்தா’ எனப்படும் நபர் கடுவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது
பதுளை நகரின் மத்தியில் இன்று (22) ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சடலம்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தலைமையில்
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 7வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மிலாகிரிய அவென்யூ – ஏஷியன் கோர்ட் மார்ட்
இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70% வரை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாயலத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகின்றது. இன்றும் நாளையும் இடம்பெறும் இந்த திருவிழாவுக்கான சகல
யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் நேற்றையதினம் வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்
load more