கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 19 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். நேற்று (20) பிற்பகல் 3.00 மணியளவில், கலென்பிந்துனுவெவ, ஹுருலு
உளுந்து, பயறு, கௌபி, மக்காச்சோளம், சோளம் மற்றும் குரக்கன் ஆகியவற்றின் இறக்குமதி தொடர்பான விசேட பண்ட வரிகளை விதித்து நிதி அமைச்சு வர்த்தமானி
வெளிநாட்டு வேலைகளுக்கு பெண்களை வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான பிரேரணையை தயாரிக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு
சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் பல்வேறு வகையான சவர்க்காரத்தூள், கிருமிநாசினிகள் போன்றவற்றில் உடலின் ஹோர்மோன்களுக்கு மிகவும் தீங்கு
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹின்
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் இருவர் மீது நேற்று மாலை அடையாளம் தெரியாத நபர்களால் வாள்வெட்டு
இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். பல்கலைக்காக கலைப்பீட முதலாம் வருட மாணவனான
கொழும்பு தாமரை கோபுரம், உலக மூளையழற்சி தினத்தை முன்னிட்டு நாளை சிவப்பு நிறத்தில் ஒளிரும் என கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம் (தனியார்)
வடமேற்கு மாகாணம் மற்றும் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக
அனுராதபுரத்தில் 15 கிராம் ஹெரோயினுடன் ‘அக்கா’ என்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் மாவட்டத்தில் பெண் ஒருவர் ஈஸி கேஷ் முறையில்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழுநோய் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற மருத்துவக் குழுவொன்று அடுத்த மாதம் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தொழுநோய்
மன்னார் – அடம்பன் – முள்ளிக்கண்டல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இலங்கையின் பணவீக்கம் 2024 ஜனவரியில் 6.5 ஆக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்
கடந்த ஒக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின்சார கட்டண சதவீதத்தை புதிய திருத்தத்தின் ஊடாக முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும்
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. முதலில்
load more