கான்பூர் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ராகுல் காந்தியை பகவான் கிருஷ்ணராக சித்தரித்து ஒரு பேனர் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற
பெங்களூரு இன்று பெங்களூருவில் முன்னறிவிப்பின்றி மெட்ரோ ரயில்கள் ஒன்றரை மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். தினந்தோறும்
சென்னை பரங்கிமலைப் பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து
சென்னை சென்னையில் தொடர்ந்து 641 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும்
சென்னை தமிழகத்தில் முதல் முறையாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானிதி சீனிவாசன் அலுவலகத்துக்கு ஐ எஸ் ஓ தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது. இன்று தமிழக பாஜக
சென்னை லுப்தான்சா ஊழியர்கள் இரண்டாம் முறையாக வேலை நிறுத்தம் செய்துள்ளனர்; இரண்டாம் முறையாக லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய
மதுரை பல பாஜகவினர் அதிமுகவில் இணைவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இன்று மதுரை விமான நிலையத்தில் அ. தி. மு. க.
“இராணுவ பாதுகாப்பு உதவியாளர்களாக” பணிபுரிய அனுப்பிவைக்கப்பட்ட இந்தியர்களில் சிலர் ரஷ்யாவில் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏஜெண்டுகளால்
சென்னை நாளை தென் தமிழக்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆவடிக்கு மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம்,
சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை பாலசுப்பிரமணியர் ஆலயம். தலபெருமை: தமிழ் முனிவர் அகத்தியருக்கும், முருகனுக்கும் சம்பந்தம் அதிகம். அவர்
சென்னை ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ கே பி கந்தன் மீது அவர் மருமகள் வரதட்சணை புகார் அளித்துள்ளார். சென்னை
டில்லி போராட்டத்துக்குத் தயாராகும் விவசாயிகளை மத்திய அரசு 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. பஞ்சாப் விவசாயிகள் தங்கள் வேளாண்
லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 மக்களவை தொகுதிகள் ஒதுக்க உள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி உயிரியல் பூங்காவுக்கு திரிபுரா மாநிலத்தில் இருந்து சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு சிங்கங்களை வைத்து வனத்துறை
load more