கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற பெண்ணை முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கத்தினர் சந்தித்து வாழ்த்து
நாமக்கல்லில் நாளை பூமகள் சில்வர் பேலஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா. 20,000 சதுரடியில் மிக பிரமாண்ட அளவில், 'பூமகள் சில்வர் பேலஸ்' பிக் ஸ்டோர்.
திருப்பூர் கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன்
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார்ஜிகிரியப்பனவர் குமார்நகர் வலையங்காடு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு
கட்டிலில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி - போலீசார் வழக்கு பதிவு
வருகிற 28ஆம் தேதி தூத்துக்குடி வரும் பிரதமர் மோடி, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
கள்ளகுறிச்சி மாவட்டம்,பாசார் கிராமத்தில் மாயமான பள்ளி மாணவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட டாடா நகர் அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.36 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மூன்று வகுப்பறைகள் திறக்கப்பட்டது.
அவசர பராமரிப்பு காரணமாக மீனாட்சிப்பேட்டை ரயில்வே கேட் நாளை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியாகதுருவம் அருகே ஓட்டல் ஊழியர் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த நிலையில் மரணம். போலீசார் வழக்கு பதிவு.
பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தடகள போட்டியில் கலக்கிய மாணவர்களுக்கு பாராட்டு
பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழா சிறப்பு பெற்றதாகும். இன்று பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது.
பிப்ரவரி 20, 21-ம் தேதிகளில் வருடாந்திர பராமரிப்புக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.
திருமருகலில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நிறைமதி கிராமத்தில் கோவில் புனரமைப்பு பணிகளை தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு.
load more