ஆரணியில் காவல் நிலையத்தில் இருந்து சேத்பட்டு காவல்நிலையத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்ட எஸ். ஐ ஷாபுதீனுக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது.
கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார். போலீசார் வழக்கு பதிவு.
கழுகுமலையில் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதியதில் பள்ளி மாணவா் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் நடைபெற்று முடிந்த புதிய தார் சாலையினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சின்னசேலம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நாளை நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
மயக்கம் வருவதாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர். நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தார்.
பாலாற்றுப் படுகையில் கள் அருந்திய படி இளைஞர்கள் அபாய குளியல்
ஏழு மாதங்களுக்கு பிறகு திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது
திசையன்விளை அருகே ஆடுகளை கொள்ளையடித்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை அதியமான் கல்லூரியில் புதிய மூலிகை மருந்துகள் உருவாக்கம், மற்றும் மூலிகை தொழில்நுட்பத்தை உருவாக்குதல் குறித்த பயிற்சி பட்டறை
மறைமலைநகர் காவல் நிலைய காவலருக்கு அப்துல் கலாம் விருது..
அகோர காளி அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் பால்குட திருவிழா
ஆத்தூர் அருகே செல்லியம்பாளையத்தில் போதையில் கார் ஓட்டி வந்த இளைஞர்கள்.. முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து. மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு
வாகன ஓட்டிகள் வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசுவதோடு, இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
load more