நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட அதீத போதை போதை காரணைமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பளை
தலவாக்கலை டெஸ்போர்ட் பகுதியில் லொறி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நுவரெலியா வீதியில் தலவாக்கலை,
மன்னார்-தலைமன்னார் ஊர்மனை கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்று (19)
தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன
கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளிநாட்டு தம்பதியரை
2012ஆம் ஆண்டு கொட்டகெதனவில் தாய் மற்றும் மகளை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து இரத்தினபுரி மேல் நீதிமன்றம் இன்று(19)
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு
தலைமன்னார் – ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை
ஆரச்சிக்கட்டுவ, மையாவ பிரதேசத்தில் ரயில் கடவையில் இன்று (19) மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்
வீட்டுக்குள் எலி புகுந்தது தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் ஒருவர்
பேருந்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கு டொங்யுவுக்கும் இடையில்
பொரளை – ஆனந்தராஜகருணா மாவத்தையில் நேற்றிரவு இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். உந்துருளியில் பிரவேசித்த இருவரே குறித்த
யாழ்ப்பாணம் – கோப்பாய் மத்தியப் பகுதியில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. நேற்று (19) இரவு இந்த தாக்குதல்
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மண்கும்பான் 4ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய
load more