நாகை அரசு உதவி பெறும் தேசிய மேல்நிலைப்பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர் சந்திப்பில் 53 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் படித்த மாணவர்கள் கலந்துகொண்டு
தமிழ்நாடு அரசின் 2024-2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு தங்கம்
தண்ணீர் தொட்டியில் இருந்த விஷத்தன்மை கொண்ட 2 கட்டுவிரியன் பாம்புகள் மீட்டு வனத்துறையினர் வனப்பகுதியில் விடுவித்தனர்.
கன்னியாகுமரியில் கனிம வளங்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்களுக்கு நாளை முதல் நேரக்கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது.
ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
கெங்கவல்லிவட்டம் அருகே கூடமலை ஊராட்சியில், எம்ஜிஆர் திடலில் அதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது.
ஒரு கிலோ ரூ.10க்கு மட்டும் விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்டவர்கள் தென்காசி மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில்
திருநெல்வேலி மாவட்டம், விகேபுரம் பகுதியில் குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு
கைவேலி பகுதியில் சென்று கடலில் கலக்கும் மழை நீர் பகுதியில் கண்ணை கவரும் பறவைகள்.
ராசிபுரம் அருகே தேர்வு பயத்தில் அரசு பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களை தொடர்ச்சியாக கிண்டல் செய்து வந்த வடமாநில ஓட்டல் தொழிலாளியை திருநெல்வேலியை சேர்ந்தவர் கழுத்தறுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி
தென்காசி மாவட்டம் , ஆய்க்குடியில் கட்டிட தொழிலாளி சாலையில் கண்டெடுக்கப்பட்ட தங்க சங்கிலியை காவல்துறையினரிடம் ஒப்படைத்த கட்டிட தொழிலாளியை
விருதுநகரில் மாற்றுத்திறனாளி ஓட்டிவந்த வாகனத்தின் மீது மாற்றொரு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் நடைபெற்ற பாஜக கொடியேற்று விழாவில் திரளான பாஜகவினர் கலந்து கொண்டனர்.
load more