டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்றும் விசாரணைக்கு ஆஜராக உள்ளதால், அவருக்கு 7வது முறையாக சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்களின் பெயரை மாற்றினால் போதும் என்று திமுக நினைக்கிறதா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து
புனித யாத்திரை தலங்களுடன், நாடு முழுவதும் ஹைடெக் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். உத்தரபிரதேச
இளம் விஞ்ஞானிகள் திட்டத்திற்கு மாணவர்கள் பிப்ரவரி 20 முதல் விண்ணப்பிக்கலாம் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. பள்ளி
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கடந்த ஜனவரி 22ம் தேதி ராமர் பட்டாபிஷேகம் நடைபெற்றது. இந்தியப் பிரதமர் மோடி பூஜைகள் செய்து ராமர்
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, 800 ஆண்டுகளுக்கு
பாஜக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடியின் உரையை தரையில் அமர்ந்து கேட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். சென்னை
511 தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் ஏதும் இல்லாமல் தொடர்ந்து மூன்றாண்டுகளாக நிதி நிலை அறிக்கையை படிப்பதால்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தில் யாத்திரை சென்றபோது தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
முதலீடு செய்வதற்கு ஏற்ற இடமாக இந்தியாவை உலகமே பார்க்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ரூ.10 லட்சம்
5வது மகளிர் புரோ ஹாக்கி லீக் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி தொடரில் 3வது வெற்றியை பதிவு செய்தது. 5வது மகளிர் புரோ ஹாக்கி லீக்
ரிஷிகள் தங்கிய வனப் பகுதி என்ற ஆன்மீகச் சிறப்புமிக்க ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை
தமிழக அரசு, டாஸ்மாக் மூலம் என்ன சத்து மருந்து விற்கப்படுகிறது? அரசு விற்கும் மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்பு ஏற்படாது என சுகாதாரத்துறை
லெபனான் நகரமான சிடோனின் தெற்கே உள்ள பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளுடன் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. கடந்த ஆண்டு
வாக்குச் சீட்டில் ‘எக்ஸ்’ என்று எழுதினீர்களா? என்று தேர்தல் அதிகாரியிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். சண்டிகர்
load more