அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கழிவு நீர் வடிகாலுக்கு வெட்டப்பட்ட உறை குழியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலியானான். பிலிச்சுகுழி
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ஆரோவில்லில் நடைபெற்ற 14-ஆம் ஆண்டு மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து தானும்
மின்சாரம் மற்றும் சொத்துவரி உயர்வு, OTT தளங்களின் வருகையால் நஷ்டம் ஏற்பட்டு திரையரங்குகளை விற்கும் நிலைக்கு ஆளாகி வருவதாக, மதுரை, ராமநாதபுரம்
நெல்லையில் ஜங்ஷன் பேருந்து நிலையம் உள்பட 226 கோடி ரூபாயில் முடிவுற்ற பல்வேறு பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் உதயநிதி, களக்காடு நகராட்சி மற்றும் ஏழு
போக்குவரத்து விதிகளை மீறுவோர் குறித்து வீடியோ, புகைப்படத்துடன் புகாரளிக்கும் ரோடுராஜா திட்டம் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதாக
உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரான அவிதிவ்காவை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்த நிலையில்,
ஐ.நா. பாதுகாப்பு சபை சீர்திருத்தம் தொடர்பாக நடந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ், இன்னும்
காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசாக தி.மு.க ஆட்சி உள்ளதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது 557
அரசின் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் 2024 - 2025ம் ஆண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் தங்கம்
எவரெஸ்ட் சிகரம் உலகின் மிக உயரமான குப்பைக் கிடங்காக மாறி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எவரெஸ்ட் சிகரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின்
கேரளாவின் கொல்லத்தில் கோயில் நிகழ்ச்சியில் யானை மிரண்டு ஓடியதால் பக்தர்கள் அச்சமடைந்தனர். கொல்லத்தில் உள்ள தேவி கோயிலில் நடந்த நிகழ்ச்சியில்
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்குப் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் பால்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரிப்
உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் இன்று நாள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி 10 லட்சம் கோடி ரூபாய்
இமாச்சலப் பிரதேசம் குலுவில் அடல் சுரங்கம் அருகே புதிதாகப் பனிப் பொழிவு ஏற்பட்டு வருகிறது. சுரங்கத்தைச் சுற்றிலும் வெண் பனி மூடிக் கிடக்கிறது.
load more