மறைந்த தக்கலை சிறப்பு எஸ். ஐ., ஜஸ்டின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் அருகே குடிப்பழக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர் விஷம் அருந்தி தற்கொலை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கலைஞர் நூற்றாண்டு விழா- கலைச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடியில் ரூ.29.37 கோடி மதிப்புலான நலதிட்ட உதவிகளை எம். பி., கனிமொழி |வழங்கினார்.
விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பான பயிற்சி நடைபெற்றது.
அதிரப்பட்டி பகுதியில் பறவை வேட்டையில் ஈடுப்பட்ட ஒருவர் கைது. மேலும் அவரிடம் நாட்டு துப்பாக்கி ஏர்கன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
‘கருணையின் கரம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கெங்கவல்லி அருகே உணவு பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தக்கூடாத ரசாயனம் கலந்ததால் தனியார் சேகோ ஆலைக்கு சீல்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே 2.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் ஆய்வு
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த காக்கழனி ஊராட்சி இரட்டைமதகடி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெற்றது.
பழனியில் இரவு நேரங்களில் மதுபோதை மற்றும் அதிவேகத்துடன் சென்ற வாகனங்களை பிடித்து அபராதம்
பூதப்பாண்டி நீதிமன்ற கட்டிடத்தை உடனே திறக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை - 10 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் . ரூ.2 லட்சம் அபராதம்
ஒசூர் அருகே ஏரியில் அசுத்தமான கழிவு நீரில் கீரைகளை கழுவும் வியாபாரிகள்: நோய் தொற்று ஏற்படுத்தும் என எச்சரித்து சென்ற சுகாதார ஆய்வாளர்
கலவை சார் பதிவாளர் அலுவலகத்தில் காலை முதல் இரவு வரை காத்திருந்து பத்திரப்பதிவு பண்ணாததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் தரையில் அமர்ந்து தர்ணா.
load more