பெரு நிறுவனங்களில் இருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட நன்கொடைகளில் 90% பாஜகவுக்கு மட்டும் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. தேர்தல்
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 20 பேர் விரைவில் தாயகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடல்
செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 3000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக 11 கிராமங்களில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட
2011 முதல் 2015 வரை அ. தி. மு. க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பலருக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறி, பல கோடி ரூபாய் முறைகேடாக
இன்று வெப்பம் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இதுகுறித்து சமூக ஆர்வலர் அம்ஜத் அயூப் மிர்சா கூறுகையில், பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தான்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் மற்றும் முதல் பேட்டிங் முடிவில் இந்திய அணி 445 ரன்கள்
பிரதமர் நரேந்திர மோடி வரும் 27ம் தேதி கேரளா வருகிறார். அடுத்த சில மாதங்களில் 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வளர்ச்சிப் பணிகளில் அரசியல்
பெண்களுக்காக திமுக உள்ளிட்ட கட்சிகள் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு மாவட்ட
ராமரை கற்பனைக் கதாபாத்திரம் என்று வர்ணித்த காங்கிரஸ் கட்சி, தற்போது ஜெய் ஸ்ரீராம் என்று வணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம்
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் வழக்கறிஞர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும். வழக்கறிஞர்கள் சேமிப்பு நிதி மற்றும் நல நிதி உயர்த்தப்படும்
load more