( வி. ரி. சகாதேவராஜா) இம்முறை அரசு நிதி பகிர்ந்தளிப்பில் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இதனை நான் வன்மையாக
கிளிநொச்சி மாவட்ட மாசி மாதத்துக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
(ஹஸ்பர் ஏ. எச்) திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகத்தால் திருகோணமலை சிறைச்சாலை கைதிகளுக்கான நூலக நடமாடும் சேவையும் சிறைச்சாலை நூலகத்திற்கு ஒரு
எம். எப். றிபாஸ் அக்கரைப்ற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் சாரணர்த்துறையில் கலைக்கூறு ஒன்று முடித்த ஆசிரியர்களுக்கான சான்றிதழ்
(கே. ஏ. ஹமீட்) அட்டாளைச்சேனை சம்பு நகர் அக்ஃ அல்- மினா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் பிரியாவிடை நிகழ்வும் மாணவர் மன்றமும் நேற்று
அக்குரணை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயத்தின் பவள விழா, பாடசாலையின் அதிபர் அஷ்ஷேக் ஹம்சி ஹாஜியார் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை
இயற்கை நுண்ணறிவை பயன்படுத்தினால் உலகில் யுத்தமே நடக்காது. இயற்கை நுண்ணறிவு அன்பைப் போதிக்கிறது. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியதால் தான் ரஸ்ய
(அஸ்ஹர் இப்றாஹிம்) பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த ஐவர் பாரிய கடலலையில் சிக்கி உயிருக்காக போராடிக்கொண்டிந்த வேளை பாணந்துறை பொலிஸாரும்,
(அஸ்ஹர் இப்றாஹிம்) கடல் கடந்து தொழிலுக்காக கட்டார் நாட்டுக்கு சென்றாலும் கட்டார் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, அல் முன்தஸா பூங்காவில்
நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையைத் தொடர்ந்து நுவரெலியாவில் காலை மற்றும் மாலை வேளையில் மழையுடனான வானிலை நிலவி வருகிறது.
(ஏ. எல். எம். ஷினாஸ்) கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகா உற்சவத்தை முன்னிட்டு இரண்டாம் நாள் நிகழ்வுகள் புதன்கிழமை ஆலயத்தில்
நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக்
load more