அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரும் நன்கொடைகளை சேகரித்தன. 2017-18 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில்
இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே 4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே 4 நாள் பயணமாக கடந்த 11ம் தேதி அமெரிக்கா சென்றார்.
இந்திய நிறுவனங்கள் துபாயில் வர்த்தகம் செய்யும் வகையில் பாரத் மார்ட் என்ற பெயரில் மிகப்பெரிய வேர் ஹவுசை இந்தியா அமைத்து வருகிறது. பாரத் மார்ட்
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் பெண்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு கூறியுள்ளார். ஜனாதிபதி திரௌபதி முர்மு
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவது சாட்சிகளை அழிக்க வழிவகுக்கும் என்று அமலாக்கத்துறை வாதிட்டது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச்
நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத மத்திய அமைச்சர்களை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது. ராஜ்யசபாவில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு வரும் 27ம் தேதி
பிரதமர் மோடிக்கு கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானி இரவு விருந்தளித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு
2024 மக்களவைத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்கு, விவசாயிகளைப் பற்றியோ, காவிரி நீரைப் பற்றியோ திமுக கவலைப்படவில்லை. பாரதிய ஜனதா கட்சியில் தமிழக தலைவர் அண்ணாலை
1756 கோடி முதலீட்டில் 300 மெகாவாட் சூரிய ஒளி மின் நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்துதல்
பீகார் சட்டப் பேரவையின் சபாநாயகராக பாஜக மூத்த தலைவர் நந்த் கிஷோர் யாதவ் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார்
ரேவாரி எய்ம்ஸ் மருத்துவமனை, குருகிராம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடி நாளை ஹரியானா
நாடு முழுவதும் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளின் சேவையை நிறுத்துமாறு ஜியோ நிறுவனம் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான காரணத்தையும்
load more