காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை மெரினாவில் உள்ள கண்ணகி சிலைக்கு மாலை அணிவிக்கவுள்ளதாக 'இந்து மக்கள் கட்சி' சார்பில்
இயேசு சிலுவையில் உயிர்நீத்த புனித வெள்ளி வரையிலான கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று துவங்கியதையொட்டி தேவாலயங்களில்
இந்தியாவுடன் சிறந்த ராணுவ உறவையும், நல்ல முறையிலான தொடர்புகளையும் கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் சுமார் அரை மணி நேரம் ராட்சத ஆமை ஒன்று படுத்திருந்துவிட்டு கடலுக்குத் திரும்பிச் சென்றது.
தேர்வில் தோற்றால் தவறில்லை, வாழ்க்கையில் தோற்றால் தான் தவறு என்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நடிகர் ஜெயம்ரவி அறிவுரை
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யும் வாகனங்களை காவல்நிலையங்களில் வெகுநாட்கள் நிறுத்தி வைப்பதால் எந்தப்பயனும் இல்லை என்று உயர்நீதிமன்ற
இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், தஞ்சை பெரியக்கோவிலுக்கு வந்த காதல் ஜோடிகளை நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்திய காவல் துறையினர் உள்ளே
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி முதல்முறையாக மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படுகிறார். 1999ஆம் ஆண்டு தொடங்கி மக்களவைத் தேர்தலில்
அப்பளம் தயாரிக்கும் இயந்திரத்தில் தலை முடி சிக்கி படுகாயம் அடைந்த பெண் தொழிலாளிக்கு அப்பள கம்பெனி 32 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க திருவாரூர் மாவட்ட
அதிமுகவில் இணைந்த பின் நடிகை கௌதமி செய்தியாளர்களுடன் சந்திப்பு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் கௌதமி மனசாட்சிக்கு விரோதமாக
நெதர்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமரும், அவரது மனைவியும் விஷ ஊசி செலுத்தப்பட்டு கருணைக்கொலை செய்யப்பட்டனர். 1977 முதல் 1982-ஆம் ஆண்டு வரை நெதர்லாந்து
போக்குவரத்து விதிகளை மீறுவோரை படம் பிடித்து எக்ஸ் தளத்தில் ரோடு ராஜா என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிடுமாறு போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 27 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயில் திறப்பு 2015 ஆம் ஆண்டு
பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் மோதி கொண்ட பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை
ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் படத்தின் முன்னோட்ட விழா கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய ஜெயம்
load more