இரான் தனது நட்பு நாடுகளான சிரியா மற்றும் இராக்கிற்குள்ளும் தாக்குதல்களை நடத்தியது. அது இஸ்ரேலைத் தாக்கவும் ஆர்வமாக உள்ளது போலத்தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோதி இரண்டு நாள் பயணமாக பிப்ரவரி 13ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார். அங்கு அவர் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலைத்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர். என். ரவி ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆற்றும் உரையை வாசிக்க மறுத்திருக்கிறார். அவையில் என்ன நடந்தது? சபாநாயகர்
ஈரோட்டில் சமீபத்தில் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி சர்ச்சைக்குரிய வகையில் நடந்தேறிய நிலையில், அதே கொங்கு மண்டலத்தில் கோவை மாநகரில் 'ஸ்பீடு டேட்'
பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி நோக்கி பேரணியாக செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
இலங்கை, மொரிஷியஸ் ஆகிய இரு நாடுகளிலும் யுபிஐ சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் யுபிஐ சேவைகள் எவ்வாறு செயல்படும்? இந்தியர்கள் யுபிஐ
பெண் அதிகாரி ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கான 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அபுதாபியில் முதன்முதலாக திறக்கப்படும் பிரம்மாண்ட இந்து கோவில். இந்தக் கோவிலின் தனிச்சிறப்புகள் என்ன, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்திய
பெருங்குடி குப்பைக் கிடங்கை அகற்றிவிட்டு பசுமைப் பூங்கா அமைக்க சமீபத்தில் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது அப்பகுதியைச் சுற்றி வாழும்
கொலம்பிய நாட்டைச் சேர்ந்த தன் காதலியான ஆன்னியை மணந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார் பஞ்சாப்பைச் சேர்ந்த ஹர்பால் சிங். ஒரு சாலை விபத்து அவரது முழு
குழந்தைகளுக்கு பேசும்போது திக்கினால் அவர்களை முழுமையாக பேச அனுமதித்து பொறுமையுடன் இருக்க வேண்டும். அவர்களுக்கான பேச்சுப் பயிற்சியும்,
load more