ஐதராபாத்தில் நள்ளிரவில் பெண் ஒருவரை சந்திக்க சென்ற தொழிலதிபர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்றும் இது உப்பு சப்பு இல்லாத உரை, ஊசி போன பண்டம் என்றும்
தமிழ்நாடு அரசின் உரையை இன்று வாசிக்காமல் ஆளுநர் ரவி புறக்கணித்த நிலையில் உரையை ஏன் வாசிக்கவில்லை என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆளுநரின் செயல் இந்திய ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துகிறது என அமைச்சர் ரகுபதி ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி இருக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி குறித்த அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு
எல்லா கட்சிகளிலும் மாநிலங்களவை உறுப்பினர் இருக்கும் போது, நாங்கள் ஏன் இருக்கக் கூடாதா என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கேள்வி எழுப்பி
தேசியக் கீதத்தை தொடக்கத்திலேயே இசைக்க வேண்டும் என்ற காரணம் கூறி, ஆளுநர் உரையை வாசிக்காமல் முழுமையாக புறக்கணித்து வெளியேறியது கடும்
சட்டப்பேரவையில் இருந்து தமிழக ஆளுநர் ஆர். என் ரவி வெளியேறும் போது, ஜன கண மன இனிமேதான் பாடுவோம் என்று சபாநாயகர் அப்பாவு கிண்டலாக பேசியது பெரும்
ஆளுநர் ரவியை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசமாக கூறியுள்ளார்.
திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றியை பேரும் என்று வந்த கருத்துக்கணிப்பு முழு பொய் என்றும் இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கவில்லை, கூட்டணி உறுதி
தமிழக அரசு தயாரித்த உரையில், உண்மைக்கு புறம்பான தகவல்கள் இடம்பெற்றிருந்ததால் அந்த உரையை தமிழக ஆளுநர் ஆர். என் ரவி புறக்கணித்ததாக ஆளுநர் மாளிகை
கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தின் போது ஆளுநர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்த போது வெளியே போ என முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறிய வீடியோ
அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக 14 தொகுதிகள் கேட்ட நிலையில் அதிமுக கறாராக மூன்று மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட ஜக்கம்மாள் கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாரம்பரிய ஜமீன்
தமிழக ஆளுநர் ஆர். என் ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. அரசின் உரையை படிப்பது ஆளுநர் கடமை என்று
load more