மின்கட்டண அதிகரிப்பு காரணமாக கடந்த வருடம் (2023) முதல் எட்டு மாதங்களில் மின்சார விற்பனை மூலம் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்த வருமானம் 402 பில்லியன்
காயம் காரணமாக துஷ்மந்த சமிர ஆப்கானிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாறாக அசித பெர்னாண்டோ இலங்கை
கடந்த ஆண்டு (2023) சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் ஏனைய குற்றங்கள் தொடர்பாக 11,414 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் முதலில் ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்பது ஏப்ரல் மாதம் தீர்மானிக்கப்படும் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களோடு தனது கட்சியும் மாறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.
ஒரு பாணின் எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என கடந்த வாரம் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் காரணமாக ஒரு பாணின் ஒன்றின் விலை 170 ரூபாவாக
பாதகமான காலநிலை மாற்றங்கள் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அரச, தனியார் துறை ஊழியர்களை இன்று (12) முதல் வீட்டிலிருந்து வேலை செய்ய
இன்று (12) முதல் முட்டை ஒன்றின் விலையை அதிகரிக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. முட்டை விநியோகச் செலவுகள்
முன்னாள் ஜனதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, இன்று (12) அதிகாலை 2.50 மணியளவில் விசேட விஜயமொன்றை மேற்கொண்டு
அதிக விஷத்தன்மை கொண்ட முசுறு எறும்பு இனத்தினால் ஊவா பரணகம பம்பரபன, கந்தேகும்புர, ஹலம்ப உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் சிரமத்திற்கு
பல்வேறு தரப்பினரின் ஆட்சேபனையைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்பட்டு வருகிறது. இதன்படி, சட்டம் தொடர்பான 47 திருத்தங்கள்
load more