வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக் கோளை பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை விண்ணில் செலுத்தவுள்ளது.
சீர்திருத்தம், செயல், மாற்றம் என்பதே தங்களது தாரக மந்திரம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராமர் கோவில் திறப்பு தொடர்பான தீர்மானத்தின் மீது
பிரதமர் மோடி மக்களவையில் ஆற்றிய உரையில் இந்தியாவின் மீதான மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக சிஏஏ திட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு பட்டியல் பழங்குடியினர் திருத்தச் சட்ட மசோதா 2024 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீர், ஆந்திரா மற்றும் ஒடிசாவின் எஸ். டி
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் மருத்துவப் படிப்புகளில் இந்திய பெண்கள் மற்றும் சிறுமிகளை ஊக்குவிப்பதற்கு ஸ்வாதி ('SWATI') என்ற தளம்
உலகில் உள்ள 20 நாடுகளில் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் அமைப்பாக ஜி 20 செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு
பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இலங்கை மற்றும் மொரீஷியஸில் யு. பி. ஐ
தமிழகத்தில் வணிகர்கள் மீதான ரவுடித் தாக்குதலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து வணிகர் நலச் சங்கத் தலைவர் கோரிக்கை
விஜய்க்கு ஓட்டுப் போட மாட்டேன் என நடிகர் அரவிந்த்சாமி கூறியதாக ’மாலை மலர்’ நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. உண்மை என்ன?அரவிந்த்சாமி 5
தற்போதுள்ள ரயில்வே நெட்வொர்க்கை 1,020 கிமீ அதிகரிக்க, 12,300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு மல்டி டிராக்கிங் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்.
மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணு அனைவரையும் காக்கக்கூடிய பேராற்றல் கொண்டவர். அவரின் 10 அவதாரங்களின் நோக்கம் பற்றி காண்போம்.
இந்திய மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட கல்விமுறை காலத்தின் தேவை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2024 - ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் நிதி தலைநகரம் என்று அறியப்படும் மும்பை இடம் பிடித்துள்ளது.
2023 - 24 நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
load more