பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நாடு திரும்பிய பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் முடிவெடுக்க முடியும்
சமகால அரசியல் நடவடிக்கைகள் குறித்து அடுத்தகட்டமாக தமது கூட்டமைப்பை கட்டியெழுப்புவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆராய்ந்துள்ளது.
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, செங்கலடியைச் சேர்ந்த
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் தொடர்பாக மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அரசுக்கு எதிராக மீனவர்
சர்வதேச சமூகத்தின் ஆதரவின்றி இலங்கையில் அரசியல் பொருளாதார விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது மிகவும் கடினமானது என தேசிய மக்கள் சக்தியின்
அனுமதிப்பத்திரம் இன்றி 12 பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் யாழ்ப்பாணம் – மட்டுவில் பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸாரால் கைது
காசாவின் ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 குழந்தைகள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்
பாண் இறாத்தல் ஒன்றின் எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் காரணமாக பாண் இறாத்தல் ஒன்றின் விலை 170 ரூபாவாக
இயங்காத நிலையில் இருந்த இருநூறு இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பபேருந்துகளை
கொழும்பு மாவட்டத்தில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது என ஐக்கிய அமெரிக்க காற்று தர சுட்டெண்ணுக்கு அமையம் தெரிவித்துள்ளது. அதன்படி
லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா புரடக்ஸன் நிறுவனத்தின் மற்றுமொரு வெற்றிப்படைப்பாக வெளிவந்துள்ளது லால் சலாம்
ஜேவிபியின் தூதுக்குழு ஒன்று புதுடெல்லிக்கு சென்று இருக்கின்றது. இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று உத்தியோகபூர்வமாக அக்குழு
ஜனாதிபதி மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். 7 ஆவது இந்து சமுத்திர
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டித்
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாத்திரம் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக தொழிலாளர்
load more