ஆந்திராவில் புகழ்பெற்ற ஸ்ரீசைலம் கோவிலில் வழங்கப்பட்ட புளியோதரை பிரசாதத்தில் மாமிசம் மற்றும் எலும்பு துகள்கள் இருந்ததால் பக்தர்கள் அதிருப்தி
பண்ருட்டியை அடுத்துள்ள அம்மாபேட்டை கிராமத்தில், தமது வீட்டுக்கு வரும் குடிநீர் இணைப்பை யாரோ மர்ம நபர்கள் துண்டித்து விட்டதாகக் கூறி
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் முன்னாள் பிரதமர்களான இம்ரான்கான், நவாஸ் ஷெரீப் ஆகிய இருவரும்
கோயம்புத்தூர் சிலிண்டர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி,
பழனியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை, அந்தப் பெண் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில்
ராமேஸ்வரத்தில், மதுபோதையில் பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநரை பொதுமக்களே பிடித்து போலிசில் ஒப்படைத்தனர். வட
சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் அஜாக் பேருந்து நிலையம் அருகே காரை தாறுமாறாக ஓட்டிய நபர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை இடித்துத்
மீண்டும் கோயம்பேட்டிலிருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள் இன்று இரவு 800 ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் உயர்நீதிமன்ற உத்தரவைத்
ஞாயிறன்று தை மாத கடைசி வளர்பிறை முகூர்த்தம் வருவதை முன்னிட்டு திண்டுக்கல் சந்தையில் கடந்த வாரம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சுற்றி உள்ள பகுதியில் சின்ன வெங்காயத்திற்கு சரியான கொள்முதல் விலை கிடைப்பதில்லை என்பதால் அரசே கொள்முதல்
கேரளாவின் வயநாட்டில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையிடமிருந்து தப்பிக்க வீடு ஒன்றின் சுற்றுச் சுவரை தாவிக் குதித்து ஓடியவரை, அந்த வீட்டின்
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை ஆய்வு செய்யச் சென்ற அமைச்சர் சி.வெ.கணேசன், வாய்க்கால் பணியால் தமது குடிசை வீடு
சென்னை வண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் இருந்து திருடும் டெபிட் கார்டுகளில், பின் நம்பர் எழுதி வைத்துள்ள கார்டுகளை
திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்துக்கு வரும் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக இசையமைப்பாளர் தீனா தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள சங்க
அடிப்படை வசதிகளின்றி அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கும் அரசு: இ.பி.எஸ்.
load more