தமிழகத்தில் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் தங்கள் ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இந்தத்
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் பணியிடத்தை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் அருகே எத்தலப்பநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. வேடசந்தூரில் உள்ள தனியார் மில்லில்
போக்குவரத்து தொழிலாளர்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை நடத்த தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.96 மாதங்கள் நிலுவையில் உள்ள
சென்னை, கொரட்டூரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கொளத்தூரில் வாழ்ந்து வரும்
கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வார் மாவட்டம் சாதனகெரே படாவனே பகுதியை சேர்ந்தவர் சரணப்பா கொட்டிஹாலா மகன் சேத்தன். தனியார் கல்லூரியில் படித்து வரும்
மோடி அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கை வெளியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சி அறிக்கையை மல்லிகார்ஜுன கார்கே வெளியிட
குடும்ப அட்டையில் உள்ள பயனாளிகளின் விரல் ரேகையை சரிபார்க்கும் பனி நடைபெற்று வருகிறது. இதில் சிலரது கைரேகை பதியாமல் உள்ளது. அதனால் குடும்ப அட்டை
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சென்னை சென்சஸ்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களும் மிக்ஜம் புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது. புயலால்
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு மேற்கு தெருவை சேர்ந்தவர்கள் சவுந்தர்-வசந்தி தம்பதியினர். இவர்களுக்கு நவீன்குமார்,
தினமும் தங்கத்தின் விலையை பார்ப்பதே பெண்களின் வேலையாக இருக்கிறது. காரணம் தங்கத்தின் விலை தினமும் பல்வேறு விலைக்கு விற்பனையாவது தான். அந்த வகையில்
கரூர், ராமேஸ்வரபட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி என் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இந்த சோதனையில் 5 பேர்
load more