#news #srilanka #tamil #tamilnews #director #movie #kollywood The post யாழ் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட தென்னிந்திய இயக்குனர் செல்வமணி first appeared on ஊடகவியலாளர்.
#news #srilanka #tamil #tamilnews #politics #protests The post மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் first appeared on ஊடகவியலாளர்.
அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம்
இந்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பின்பேரில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று காலை இந்தியாவுக்கு சென்றார். இந்த
வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள நிர்ணயிக்கப்பட்ட எடையில் பாண் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறியும் நடவடிக்கையை இன்று (05) முதல்
யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடிய ஏந்தியவாறு பொதுமக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தோரகொலயாய ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்தா ஓயா பாலம் இன்று (05) அதிகாலை இடிந்து
சிலி நாட்டில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு சிலி ஜனாதிபதி கேப்ரியல்
பெலியத்த பிரதேசத்தில் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைகளுக்கு உதவிய
கொழும்பில் உள்ள சில வீதிகள் மூடப்படவுள்ளன. கொள்ளுப்பிட்டி, கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுகளுக்கு அண்மித்த உத்தரானந்த மாவத்தை, பெரஹெரா மாவத்தை மற்றும்
யுக்திய நடவடிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 667 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 191 கிராம் ஹெரோயின் மற்றும் 103 கிராம் ஐஸ்
புத்தளம் கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 7 பேர்
load more