1. பெரியார் பன்முகம் அரசு அலுவலர்களின் மாநிலப் பொறுப்பாளராக இருந்து மகத்தான சேவை செய்தவர். படிப்பவர் – நல்ல பேச்சாளர், நினைவு ஆற்றலுடன் எதையும்
“திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு தனி மனிதர் வாழ்வுமே பொருள் பொதிந்தவை!” செயலவைத் தலைவராக இறுதிக் காலங்களில் பணியாற்றிய அறிவுக்கரசு அவர்களை
தந்தை பெரியாரின் தொடக்ககால (1926) அணுக்கத் தொண்டரான சுயமரியாதைச் சுடரொளி கடலூர் மணிப்பிள்ளை (எ) வ. சுப்பிரமணியன்-தையல்நாயகி ஆகியோருக்கு மகனாக 01.11.1940-இல்
கேள்வி 1: ‘இந்தியா’ கூட்டணி உடைகிறதா? உடைக்கப்படுகிறதா? – பா. முகிலன், சென்னை-14 பதில் 1 : இரண்டும் இல்லை; தூய்மை யாக்கப்படுகிறது! “கட்டுச் சோற்றில்
மருத்துவர் ப. வைத்திலிங்கம் மனித உடல் முழுவதும் கிருமிகள் ராஜ்ஜியம்தான்! உயிரினங்கள் எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்துதான் வாழுகின்றன. உயிரியல்படி
ஜில்லா ஜட்ஜுகள் பிராமணர்கள்; சப் ஜட்ஜுகள் பிராமணர்கள்; ஜில்லா முனிசிப்புகள் பிராமணர்கள்; கலெக்டர்கள் பிராமணர்கள்; டிப்டி கலெக்டர்கள்
சென்னை மெரினா கடற்கரைச் சாலை வழியாக, (22-08-2018) சென்றவர்கள் அனைவருமே நிச்சயம் அந்தச் சிலைகளைப் பார்த்து பிரமித்துத்தான் போயிருப்பார்கள். தி. மு. க.
அறிஞர் அண்ணா அவர்களின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3-2-2024) கடலூரில் உள்ள அவரது சிலைக்கு, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
இன்று (3-2-2024) கடலூரில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுவில், கழக செயலவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி
ஜனநாயகம்- மதச்சார்பின்மை – சமூகநீதி – சோசலிசம் – மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும் நரேந்திர மோடி தலைமையிலான பாசிச பா. ஜ. க. ஆட்சியை
அறிஞர் அண்ணாவின் நினைவு நாளான இன்று (3-2-2024) ‘‘எங்கள் அண்ணா, என்றும் வாழ்கின்றார், வாழ்வார்!” என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்
“தென் இந்திய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் காட்டப்படும் பாரபட்சத்தை ஒன்றிய அரசு தொடரு மானால் தனி நாடு கோரிக்கை தென் இந்தியாவில் எழும்” என்று
ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கிற நான்கு தத்துவமும்அழிந்தாக வேண்டும். அவை அழியாமல் மனித சமூகத்துக்கு சாந்தியும், திருப்தியும், சுகமும் கிடையாது. அந்த
தமிழ்நாட்டில், முன்சீப் நியமனங்களிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறது! முன்சீப்பை யார் தேர்வு செய்கிறார்களோ, அந்தத் தேர்வுக் குழுவில், 69
அந்த லேடி கேட்டார், “நீங்க எதுக்கு டாக்டர் உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணி பொது விஷயங்களை பத்தி பேசிக்கிட்டு எழுதுக்கிட்டு இருக்கீங்க? இதனால எல்லாம்
load more